Indran - Poems
Home
Posts RSS
Comments RSS
Edit
Home
E-Paper
Kids
Movie
News
Love
Chat
நான் காணும் மனிதர்கள்
புயலடிக்கும் பொழுதோடு
புலர்கிறது விடிகாலை.
அலையடிக்கும் மனதோடு
தொடர்கிறது அன்றாட வாழ்வு.
எந்த நொடியும்
உடைந்து போகும்
நீர்க்குமிழிகளாய்
நான் காணும் மனிதர்கள்.
|
0 Comments
0 Your Comments:
Post a Comment
Newer Post
Home
.
கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.
About Me
Ravi Indran
View my complete profile
Popular Posts
காதல்
அம்மாவின் மார்புக்குள் அப்பாவை தொட்டபடி விளையாட்டுப் பொம்மையுடன் தூங்குகிறேன். வெளியில் நான் இலைபோட்டுக் காப்பாற்றிய மழைவெள்ளத்தில் ந...
இதயத்தின் ஏக்கம்
நிலவு காயும் நேரம் என் நெஞ்சுக்குள்ளே ஈரம். இரவு தூங்கும் நேரம் என் இதயம் முழுதும் ஏக்கம். இமைகள் மூடா விழிகள் அழுது வடிக்கும் சோகம். இளைய ம...
என் இனிய பனை மரங்களே!
கண்டியிலிருந்து யாழ் செல்லும் சாலையில் “தமிழீழம் வரவேற்கிறது” இப்போது அகற்றப்பட்டிருக்கலாம். கிளிநொச்சி மத்தியில் இப்போது புலிக்கொடி பட்டொலி...
நீ
உன் இருவிழிப்பார்வையடி என் மனம் கரையுதடி நீ வெண்பனித் தூறலடி மெல்லத் தொட்டாய் மனம் தினம் தேடித் தொலையுதடி நீ ஒரு துளி மழைத்துளி என்...
உயிர்த்தெழுவோம்
அள்ளி அணைத்து உறவெல்லாம் ஆரத்தழுவும் மெல்ல மலர்ந்து ஒரு முல்லை சிரிக்கும் சின்னக் குழந்தையாய் அதன் உள்ளம் இருக்கும் நல்ல தமிழாய் அதன் வார்த்...
கனவுக் கன்னி
சோலைத் தென்றலாய் வீசிப் போகின்றாய் சுகந்தம் தருவதாய் சுற்றி வருகின்றாய் காலைப் பனியாய் சில்லிட வைக்கின்றாய் தூறல் மழையாய் என்னை நனைக்கின்றாய...
விளக்கேற்றும் நேரம்
கார்த்திகை 27! காந்தள் மலர்ந்து கண் சிமிட்டும். வானோடும் முகிலிறங்கி நாடெங்கும் நீர் தெளிக்கும். காற்றோடு குளிர்கலந்து மேனி சில்லிட ...
வாழ்க பல்லாண்டு.
உள்ளூறும் உணர்வை எல்லாம் சொல்லால் நான் வடிக்கவில்லை. சொல்லில் நான் வடிப்பதென்றால் கடலில் துளியையே இங்குரைப்பேன். ...
நட்பு
நாளொரு பொழுதாய் நடைமுறை உலகை நானும் அவளும் காணப் புறப்பட்டோம். நல்ல நண்பர்களாய்… ஒரு நாள்… நிலவை ரசிக்க நினைத்தோம். ஆனால்.. இரவுவரை தனித்திர...
இது விதியல்ல
விடுதலை வேண்டி உழைக்கும் மக்களே! இப்போது இழக்க ஏதும் இன்றி நாம் காக்க யாரும் இன்றி நாம். தினம் தினம் நெஞ்சைப் பிழந்து சாய்க்கிறது. பெரும் து...
Blog Archive
►
2011
(1)
►
February
(1)
►
2010
(6)
►
November
(2)
►
October
(2)
►
June
(1)
►
April
(1)
►
2009
(11)
►
August
(1)
►
July
(2)
►
June
(2)
►
May
(2)
►
February
(1)
►
January
(3)
▼
2008
(49)
►
December
(1)
►
November
(1)
►
October
(3)
►
September
(4)
►
August
(10)
►
July
(7)
►
June
(12)
►
May
(7)
▼
April
(4)
சொல்லவந்ததை சொல்லிவிடு
யாரடி நீ மோகினி?
அவளின் வருகையும் எனது பயணமும்
நான் காணும் மனிதர்கள்
Followers
<a href="http://www.widgeo.net">widgeo.net</a>