tag:blogger.com,1999:blog-6538520922595070421.comments2023-10-10T05:48:53.491-07:00Indran - PoemsRavi Indranhttp://www.blogger.com/profile/16305991640236805087noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-6538520922595070421.post-48320698393933760402014-09-07T22:30:16.332-07:002014-09-07T22:30:16.332-07:00இரத்தத்தின்
வாடல் வாி தூரத்து
சொந்தம் அல்ல
தொப்...இரத்தத்தின்<br /><br />வாடல் வாி தூரத்து<br /><br />சொந்தம் அல்ல<br /><br />தொப்புள் கொடி உறவோடு<br /><br />தொடா்புடைய என் தமிழா<br /><br />தொடரட்டும் உன் படைப்பு<br /><br />அடுத்து தனிஈழ வெற்றியோடு....Anonymoushttps://www.blogger.com/profile/16433207729762191471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6538520922595070421.post-80078635393491520472012-10-25T00:32:50.288-07:002012-10-25T00:32:50.288-07:00வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…
Fol...வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…<br />Follower ஆகி விட்டேன்… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...<br /><br />நேரம் கிடைத்தால்... மின்சாரம் இருந்தால்... என் தளம் வாங்க...<br /><br />தொடர்ந்து எழுதவும்... நன்றி…திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6538520922595070421.post-47381806323337015282010-12-15T22:06:56.565-08:002010-12-15T22:06:56.565-08:00கவிவரிகள் அருமை பாராட்டுக்கள்கவிவரிகள் அருமை பாராட்டுக்கள்Learnhttps://www.blogger.com/profile/02635459639282124964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6538520922595070421.post-8911004011296963482010-11-29T05:15:17.274-08:002010-11-29T05:15:17.274-08:00கவிதை அழகாய் இருக்கிறது. பாராட்டுக்கள்.
மேலும் உங்...கவிதை அழகாய் இருக்கிறது. பாராட்டுக்கள்.<br />மேலும் உங்களை ( திறமைகளை) வளர்த்துக்கொள்ளுங்கள். <br /><br />தயவு செய்து (word verification ) ஐ நீக்கி விடுங்கள் அது இன்னொரு பதிவு போடுவ்துபோலநிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6538520922595070421.post-52064160447551954742010-11-29T05:05:55.938-08:002010-11-29T05:05:55.938-08:00கவிதை வரிகள் கால்த்துக் கேற்றதாய் இருக்கிறது . பார...கவிதை வரிகள் கால்த்துக் கேற்றதாய் இருக்கிறது . பாராட்டுக்கள.நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6538520922595070421.post-81868321359009221862010-10-10T22:43:17.071-07:002010-10-10T22:43:17.071-07:00Kalam Kadir said....
//அலை கூட அப்போது
நுரை நு...Kalam Kadir said....<br /><br /> //அலை கூட அப்போது<br /><br />நுரை நுரையாய் சிரித்தது.<br /><br />காற்றும் ஏதோ<br /><br />கிசு கிசுவென்று கிசுகிசுத்தது.<br /><br />மழை நாளொன்றில்..<br /><br />ஒரு குடைக்குள்<br /><br />எங்களால் நிற்க முடியவில்லை.<br /><br />நட்பு நனையாதிருக்க<br /><br />எங்களில் ஒருவர்<br /><br />மழையில்<br /><br />நனைய வேண்டியதாயிற்று.<br /><br />அப்போதெல்லாம்<br /><br />நட்பு அழுதது.<br /><br />ஊரோ<br /><br />துளித்துளியாய் சிரித்தது.<br /><br />எத்தனையை சுமந்து<br /><br />நட்பைக் காத்த போதும்<br />// <br /><br />இந்த வரிகள் இன்று நாள் முழுவதும் என்னைக் கட்டி போட்டு விட்டன; என் நண்பர்கள்/ நண்பிகள் யாவர்க்கும் அனுப்பினேன் அவர்களும் இந்த வரிகளால் மயக்கம்!!!<br /><br />மரபு கவிதை எழுதும் எனக்குள் இது போன்ற மனதைத் தைக்கும் புது கவிதை வடிக்க வேண்டும் என்று துடிதுடிக்க வைத்து விட்ட வரிகள். நெஞ்சம் படர்ந்த பாராட்டுக்கள்Ravi Indranhttps://www.blogger.com/profile/16305991640236805087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6538520922595070421.post-78735241260442032992010-09-17T00:51:00.866-07:002010-09-17T00:51:00.866-07:00மிகவும் உணர்ச்சியுடன் எழுதியுள்ளீர்கள்..
நிச்சயமா...மிகவும் உணர்ச்சியுடன் எழுதியுள்ளீர்கள்..<br /><br />நிச்சயமாக தமிழ்ர்கள் பனைமரம் போல வாழ்வார்கள்Esha Tipshttps://www.blogger.com/profile/03765416409896675416noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6538520922595070421.post-61992358290697147172010-09-17T00:49:24.142-07:002010-09-17T00:49:24.142-07:00மிகவும் ஆழமான கருத்து
பாராட்டுகள்மிகவும் ஆழமான கருத்து<br /><br />பாராட்டுகள்Esha Tipshttps://www.blogger.com/profile/03765416409896675416noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6538520922595070421.post-71044754829170228092010-04-27T21:54:05.523-07:002010-04-27T21:54:05.523-07:00mother fucker see your fucking India 1st u cant gi...mother fucker see your fucking India 1st u cant give re life to fucking ltte if u wan u can keep them whit u'r mother to fuck okDJ THAMSEERhttps://www.blogger.com/profile/11126182067175829449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6538520922595070421.post-27643262851040091032010-04-18T03:34:44.786-07:002010-04-18T03:34:44.786-07:00Abdul khadar Said
மானஞ் செறிந்த பண்டாரக வன்னியனின...Abdul khadar Said<br /><br />மானஞ் செறிந்த பண்டாரக வன்னியனின் வீர வரலாற்றை மீண்டும் ஒருமுறை நினைவூட்டியதற்கு நன்றி.! வரலாறு நெடுகிலும் காக்கை வன்னியன் போன்ற அடிவருடிகள் இருக்கவே செய்கிறார்கள்.என்ன செய்ய?<br /><br />ஒரு ஈழ மைந்தனை சந்திக்க நேர்ந்தது மனதிற்கு மகிழ்ச்சியளிக்கிறது!Ravi Indranhttps://www.blogger.com/profile/16305991640236805087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6538520922595070421.post-50615630750634224452010-04-18T03:34:13.339-07:002010-04-18T03:34:13.339-07:00அரிகை கா.சேக் பஷீர் Said
பனைமரம் போல் தலைநிமிர்...அரிகை கா.சேக் பஷீர் Said<br /><br /><br />பனைமரம் போல் தலைநிமிர்ந்து நில்லுங்கள்!<br /><br />நம்பிக்கையின் புதிய அடையாளம். வளர்க!Ravi Indranhttps://www.blogger.com/profile/16305991640236805087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6538520922595070421.post-88608494730241139372010-04-16T15:05:03.377-07:002010-04-16T15:05:03.377-07:00jayashankar Said,
என் இனிய தமிழ் மக்களே என்பது ப...jayashankar Said,<br /><br />என் இனிய தமிழ் மக்களே என்பது போன்ற தலைப்பிருந்தாலும்,<br /><br />தமிழ் பேசிய ஒரே காரணத்திற்காக ரணகளமாக்கப்பட்ட இடங்களை குறித்த வரிகளாகட்டும்.<br /><br />ஓட்டு எனும் ஆயுதம் உண்டு என்று தெரிந்தும் அதனை அரசியலாக்கி மக்களை வெதும்பி திரிய வைத்த அவலமாகட்டும்.<br /><br /><br />இவ்வளவு நடந்தும், இனியும் நடந்தாலும் அதை கண்டு அசராமல் இருக்க கூடிய மனோ திடத்தை பனை மரத்துடன் ஒப்பிட்டு படைத்த கவிதை அருமை.<br /><br />ஹும் காலந்தான் பதில் சொல்ல வேண்டும்.<br /><br />மனதை நெகிழ வைத்த கவிதை.<br /><br />வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள் ரவி இந்திரரே...Ravi Indranhttps://www.blogger.com/profile/16305991640236805087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6538520922595070421.post-90153593897515047452010-04-16T15:03:51.996-07:002010-04-16T15:03:51.996-07:00Gowrybalan Said
"""கவனம்!
இருப்பிரு...Gowrybalan Said<br />"""கவனம்!<br />இருப்பிருக்கும் சத்தையெல்லாம்<br />தன் பாட்டில்<br />சவட்டிக் குடிக்கும்<br />“காக்கா” கொண்டு வந்து போட்ட குருவிச்சைகள்<br /><br />உங்களையும்<br />தங்களைப் போல்<br />வளைந்து போகும் படி பணிக்கும்<br />உங்களுக்கும் ஒட்டி வாழக் கற்றுத்தரும்<br />புதிதாய் ராஐதந்திரம் புகட்டும்"""<br /><br /><br />நிதர்சனமான வரிகள் இந்தக் குருவிச்சைகள் இருக்கும்வரை எம்மரத்தயும் செழிக்க விடமாட்டார்கள்<br /><br /><br />பாராட்டுடன்...அன்பின்<br /><br />பாலன்Ravi Indranhttps://www.blogger.com/profile/16305991640236805087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6538520922595070421.post-52912425607062626212010-04-16T15:02:42.218-07:002010-04-16T15:02:42.218-07:00பரஞ்சோதி Said
அருமையான உணர்ச்சிப்பூர்வமான கவிதை த...பரஞ்சோதி Said<br /><br />அருமையான உணர்ச்சிப்பூர்வமான கவிதை தோழரே!<br /><br />கட்டாயம் பனைமரங்கள் தமிழர்களின் வீரத்தின் அடையாளமாக திகழும், அடிமை போல் வாழாமல் பனைமரம் போல் நிமிர்ந்து வாழுங்கள் என்ற பாடத்தை போதித்து கொண்டே இருக்கும்.Ravi Indranhttps://www.blogger.com/profile/16305991640236805087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6538520922595070421.post-10934214051140336652009-09-13T02:00:46.688-07:002009-09-13T02:00:46.688-07:00ரவி இந்திரன்! உங்கள் கவிதைகள்நன்றாக உள்ளது .படிக்...ரவி இந்திரன்! உங்கள் கவிதைகள்நன்றாக உள்ளது .படிக்கும் போதே இனம் புரியாத சோகம்... உங்கள் கவிதைகள் தொடரட்டும.வாழ்த்துக்கள்<br /><br />தர்சினிseimathihttps://www.blogger.com/profile/08152824241029162424noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6538520922595070421.post-70746000843577081132009-09-11T23:05:22.943-07:002009-09-11T23:05:22.943-07:00Sirappaka Ullathu..!Sirappaka Ullathu..!Saravana Aarumuganhttps://www.blogger.com/profile/08287972507202438036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6538520922595070421.post-67497847612087055152009-07-14T10:02:16.847-07:002009-07-14T10:02:16.847-07:00""""""மறுவாழ்வு
என்ப...""""""மறுவாழ்வு<br />என்பது<br />மீண்டும் கந்தகம் கலந்தாலும்<br />சுதந்திரம்<br />சுமந்த காற்றை<br />சுவாசித்தலே""""""<br /><br /><br />"உள்ளிருந்து ஒரு குரல்"<br /><br />நீங்களே உள்ளிருந்து எழுதியது போல உணர்ந்து எழுதி இருக்கிறீர்கள். ஆம் உள்ளிருக்கும் ஒவ்வொரு தமிழனின் வலியும் சிந்தனையும் இக்கவிதையில் இருப்பது போலவே இருக்கும் என்பது உண்மை.<br /><br />கந்தகம் வீசினவனுக்கு குந்தகம் விளைவிக்காமல் தமிழன் சாவானா என்ன?<br /><br />நிச்சய்ம் ஓர் நாள் சுதந்திரக்காற்றை சுவாசிப்போம் அச்சாலைகளின் ஓரங்களில் காலாற நடந்தவாறே....<br /><br />நம்பிக்கையோடு நாட்டுக்காக தளராது, உழைப்போம். விலங்குகள் உடைபடும்வரை கடுமையாக உழைப்போம் விடுதலைக்காக.... அதுவரையில் உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கட்டும் உள்ளிருந்தும் வெளியிலிருந்தும்.....<br /><br />கவி வடிவாயினும், பேச்சு வடிவாயினும், செயல் வடிவாயினும் உங்கள் குரல் ஒலிக்கட்டும் அனைத்து தமிழ் உறவுகளோடும், உறவுகளுக்காகவும்...!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6538520922595070421.post-43809785730306422672009-07-14T06:56:09.238-07:002009-07-14T06:56:09.238-07:00ஈழத்தமிழ் மகனின் தரமான கவி வரிகள் பாராடுக்கள். சு...ஈழத்தமிழ் மகனின் தரமான கவி வரிகள் பாராடுக்கள். சுதந்திர காற்றை சுவாசிக்க முழு மூச்சாய் உழைப்போம். வெற்றி நிச்சயம் ஒரு நாள். நிலாமதி அக்காநிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6538520922595070421.post-91529672316728591442009-06-27T17:08:30.773-07:002009-06-27T17:08:30.773-07:00உங்கள் கவிதைகள் அருமை நண்பரே...தொடரட்டும் உங்கள் ஆ...உங்கள் கவிதைகள் அருமை நண்பரே...தொடரட்டும் உங்கள் ஆக்கங்கள்சுஜிதா.https://www.blogger.com/profile/12436426179145789393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6538520922595070421.post-52747918015364959602009-06-17T00:24:53.002-07:002009-06-17T00:24:53.002-07:00அருமைஅருமைதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6538520922595070421.post-52791580526518031932009-05-26T23:47:55.204-07:002009-05-26T23:47:55.204-07:00""""""இப்போது
புடம் போடுகின்றோம்,
நீ சொன்னதுபோல்
வ...""""""இப்போது<br />புடம் போடுகின்றோம்,<br />நீ சொன்னதுபோல்<br />விடுதலைக்காய்<br />எங்களை...!"""""""""""<br /><br /><br />அழகான வரிகள் அடங்கிய உணர்வான கவிதை.<br /><br />முள்ளிவாய்க்காலில் இருந்து<br />முகம் தெரியா ஒரு நண்பனோடு பழகியமையை நினைக்கையில் பெருமையாக இருக்கிறது.<br /><br />உங்கள் கவிதையை<br />வாசித்த இந்நிமிடமே<br />நானும் புடம் போடுகின்றேன்<br />விடுதலைக்க்காய் என்னை....<br /><br /><br />-vaanathi-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6538520922595070421.post-71443411317947096472009-05-16T08:51:00.000-07:002009-05-16T08:51:00.000-07:00ஈழத்தமிழா! தமிழ்நாட்டுத்தமிழனை ஒரு போதும் நம்பாதே....ஈழத்தமிழா! தமிழ்நாட்டுத்தமிழனை ஒரு போதும் நம்பாதே. தமிழும் ஈழமும் நிச்சயம் வெல்லும். கருநாடகத்தமிழன்வந்தவாசி ஜகதீச பாகவதர்https://www.blogger.com/profile/15272338724743709160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6538520922595070421.post-80569637696848501342009-03-11T21:39:00.000-07:002009-03-11T21:39:00.000-07:00tamil unarvulla tamileela poralikal anaivarukkaga ...tamil unarvulla tamileela poralikal anaivarukkaga eluthappatta kavithai ithu.kaanikkai ithu.<BR/>padithen.piramithen.kavalai patten.Thodarthu eluthu..shanmuganhttps://www.blogger.com/profile/15005501249261071931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6538520922595070421.post-12578286442160770302009-02-09T07:09:00.000-08:002009-02-09T07:09:00.000-08:00very nice,yarukkum kidaikatha thlaivar enkalukku, ...very nice,<BR/>yarukkum kidaikatha thlaivar enkalukku, naan iraivanidam ketpathellam enthu uyirai vendumeral eduththukkol anal enkal thalaivaritku oru anvalavenum thunpam kodukathe enru.C/O TAMILEEZHAMhttps://www.blogger.com/profile/11912820555333807530noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6538520922595070421.post-6309054979964038802008-12-06T19:22:00.000-08:002008-12-06T19:22:00.000-08:00நண்பா!நட்பு என்பது பிம்பங்களைக் கடந்தது. ஆனால் சமூ...நண்பா!<BR/>நட்பு என்பது பிம்பங்களைக் கடந்தது. ஆனால் சமூகம் நட்பின் மேன்மையைக் காட்டிலும் பிம்பங்களையே நம்புகிறது. ஏற்கனவே இக்கவிதையை வாசித்துள்ளேன் எங்கே என்றுதான் ஞாபகமில்லை. உங்கள் ஆக்கங்களை முன்பு எங்காவது வெளிப்படுத்தியுள்ளீர்களா? அற்புதமான எழுத்துவளம், ஆளுமையான வெளிப்பாடு வாழ்த்துகள்வல்வை சகாறாhttps://www.blogger.com/profile/15068914613007086153noreply@blogger.com