tag:blogger.com,1999:blog-65385209225950704212024-03-12T20:33:37.282-07:00Indran - PoemsRavi Indranhttp://www.blogger.com/profile/16305991640236805087noreply@blogger.comBlogger67125tag:blogger.com,1999:blog-6538520922595070421.post-57377957215820194752011-02-03T15:40:00.000-08:002011-02-03T15:40:12.395-08:00காதல்<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKQkpRvrYkrdXl6NAljPA4C8gYwvjtp6Djyr_qavydf_cTWv5nnKLj4KGaNyjkJJWAMK8WCnbzFyG2XV9bjo_VtMuG8TKNnBc4JPldholHxzxb9sLwv_-pe709P_fqIkZ44rWuZ47Ndms/s1600/showing-love3.png" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="294" width="350" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKQkpRvrYkrdXl6NAljPA4C8gYwvjtp6Djyr_qavydf_cTWv5nnKLj4KGaNyjkJJWAMK8WCnbzFyG2XV9bjo_VtMuG8TKNnBc4JPldholHxzxb9sLwv_-pe709P_fqIkZ44rWuZ47Ndms/s400/showing-love3.png" /></a></div><br />
அம்மாவின் மார்புக்குள்<br />
அப்பாவை தொட்டபடி<br />
விளையாட்டுப் பொம்மையுடன்<br />
தூங்குகிறேன்.<br />
வெளியில்<br />
நான் இலைபோட்டுக் காப்பாற்றிய<br />
மழைவெள்ளத்தில் நனைந்த எறும்பு<br />
குளிருக்கு என்ன செய்யும்?<br />
ஐயோ பாவம்!<br />
எல்லாமே என் சொந்தம்<br />
சொந்தங்கள் எல்லாமே எனக்காக<br />
என்கிறது குழந்தை<br />
<br />
எனக்குப் பசித்திருக்கும்<br />
அவனுக்குப் பால் கொடுப்பேன்.<br />
எனக்குத் தூக்கம் வரும்<br />
அவனைத் தாலாட்டுவேன்.<br />
தந்தைக்குச் சேமித்த நேரத்தையும்<br />
அவனுக்குச் செலவு செய்வேன்<br />
என்கிறாள் தாய்<br />
<br />
என் வலிய தோள்களே<br />
வலிபெறுமளவுக்கு சுமப்பேன்.<br />
முடமான கால்களால்கூட<br />
அவனைச் சுமந்து நடப்பேன்.<br />
வீட்டுக்கொரு கொலுசுச் சத்தம் கூட்டி வந்த பின்பும்<br />
கண்ணை இமைபோல அவனை நான் காப்பேன்.<br />
என்கிறார் தந்தை.<br />
<br />
என் தங்கை வடிவில்<br />
எனக்கொரு மகள் உண்டு<br />
அவளுக்கான<br />
மெழுகுவர்த்தி ஒளி நான்<br />
என்கிறான் அண்ணன்.<br />
<br />
அவள் சிரிக்கும் போது<br />
என் நெஞ்சுக் கூட்டில் <br />
நெருப்பெரியும்.<br />
முறைக்கும் போது<br />
இருதயத்துக்குள்<br />
மழை பொழியும்.<br />
நினைக்கும் போது<br />
முற்றிலுமாய் <br />
தொலைந்து போவேன்<br />
என்கிறான் அவன்.<br />
<br />
உன்னைக் காதலிக்கவும்<br />
வேறு யாரையும்<br />
காதலிக்காமல் இருக்கவும்<br />
கற்றுத் தந்தது<br />
உன் மீது நான் கொண்ட <br />
காதல்<br />
என்கிறாள் அவள்.<br />
<br />
எனக்குத் தெரிந்த<br />
அழகிய வார்த்தை<br />
காதல்.<br />
நான் எதை எழுதும் போதும்<br />
எதிரில் வந்து <br />
அருகில் அமர்வது <br />
காதல்.<br />
என்கிறான் கவிஞன்.<br />
<br />
எனக்குத் தெரிந்த <br />
அதி சக்தி வாய்ந்த <br />
அணுகுண்டு<br />
காதல்<br />
என்கிறான் விஞ்ஞானி.<br />
<br />
அவனுக்காக அவளும்<br />
அவளுக்காக அவனும்<br />
உயிரைக் கொடுத்ததால்<br />
உலகில் உருவாகியது <br />
காதல் காவியங்கள்.<br />
தாயே <br />
உனக்காக <br />
ஒன்றல்ல நூறல்ல பல்லாயிரமாய்<br />
அவள்களும் அவன்களுமாய் நாம்<br />
உயிரைக் கொடுக்கிறோம்<br />
உலகில் உயர்ந்தது <br />
உன்னதமானது<br />
உன்மீது நாம் கொண்ட காதல்<br />
என்கிறான் போராளி<br />
<br />
இடம் பொருள் ஏவலிற்கேற்ப<br />
வடிவெடுக்கும் வல்லமை கொண்ட<br />
உயிரி ஒவ்வொன்றினதும் <br />
உயிர்ப்பான உணர்வே <br />
காதல் என்கிறான்<br />
என் நண்பன்<br />
<br />
பல சமயம்<br />
உள்ளே மிருகம் வெளியே கடவுள்<br />
சில சமயம்<br />
வெளியே மிருகம் உள்ளே கடவுள்<br />
என்கிறான் இன்னொருவன்<br />
<br />
இதில் எல்லாருமாய் நான் இருக்கிறேன்<br />
அல்லது இருக்க விரும்புகிறேன்.<br />
காரணம்<br />
காதலை நான் காதலிக்கிறேன்<br />
காதலால் நான் காதலிக்கப்படுகிறேன்<br />
என்கிறேன் நான்Ravi Indranhttp://www.blogger.com/profile/16305991640236805087noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6538520922595070421.post-60466694893979174642010-11-27T11:17:00.000-08:002010-11-27T18:47:24.041-08:00விளக்கேற்றும் நேரம்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizJKv1-SfmJ8aTx0__fr_5AVtFlKlnajalav9FoJtkPF-SJgPYQbQ1bmIStEpaV450S4tXYehXy8lssgxNM-KJ8tpWL0YrryBnGKzep32I2ig-5geMUkSt12iYY-ysa-8Xbwx9nz8BuH8/s1600-h/vilakker.jpg"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5271569455440949090" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizJKv1-SfmJ8aTx0__fr_5AVtFlKlnajalav9FoJtkPF-SJgPYQbQ1bmIStEpaV450S4tXYehXy8lssgxNM-KJ8tpWL0YrryBnGKzep32I2ig-5geMUkSt12iYY-ysa-8Xbwx9nz8BuH8/s320/vilakker.jpg" style="cursor: hand; display: block; height: 320px; margin: 0px auto 10px; text-align: center; width: 237px;" /></a><br />
<br />
<div>கார்த்திகை 27!<br />
காந்தள் மலர்ந்து கண் சிமிட்டும்.<br />
<br />
வானோடும் முகிலிறங்கி<br />
நாடெங்கும் நீர் தெளிக்கும்.<br />
காற்றோடு குளிர்கலந்து<br />
மேனி சில்லிட வைக்கும்.<br />
<br />
தேசத்தின் தெருவெங்கும்<br />
எழுச்சியும் புரட்சியுமாய்<br />
எழில்எழுந்து கொலுவிருக்கும்.<br />
<br />
அன்றைக்கு மலர்ந்த<br />
மலர்களெல்லாம்<br />
கல்லறைக்கென்றே மாலையாகும்.<br />
<br />
கனவோடும் நினைவோடும்<br />
ஊர்கூடித் தெருவேறும்.<br />
கல்லறைத் திசை நோக்கி<br />
கால் எடுத்துத்தான் நடக்கும்<br />
<br />
வாச மலர்களோடு<br />
பாச மலர்களெல்லாம்<br />
கல்லறைக் கோவிலுக்குள்ளே<br />
காலெடுத்து வைக்கும்.<br />
<br />
அங்கே!<br />
மாவீரத் தெய்வங்கள்<br />
உள்ளும் புறமுமாய்<br />
உணர்வில் வந்து நிறைவர்.<br />
<br />
ஆன திசையெங்கும்<br />
அவர்களே நடப்பர்.<br />
காணும் பொருளிலெல்லாம்<br />
முகம் காட்டுவர்.<br />
எரியும் தீபத்தில் எழுந்து நிற்பர்.<br />
மெல்லச் சிரிப்பர்.<br />
எங்கள் மேனி தொடும் காற்றோடு<br />
கலந்து வந்து<br />
தங்கள் சாவீரச் செய்தி சொல்வர்.<br />
<br />
உறவென்ற உணர்வெழுந்து<br />
நெஞ்சுக்குள் நெருப்பெரிக்க<br />
உயிரோடு உயிர்கலந்து<br />
உறவெல்லாம் உருக,<br />
உயிர் கரைய,<br />
மெல்ல விழி கசிய,<br />
<br />
கல்லறைக் கதவு திறந்து<br />
வெளியே வந்தவர்கள்<br />
எங்கள் விழி துடைப்பர்.<br />
<br />
அவர் தினம் தினம் நினைந்திட்ட<br />
தமிழீழம் உருவாக<br />
உழைக்கும் படி உரைப்பர்.<br />
<br />
விடியலுக்குப் பாதையிடும்<br />
வலிமை பெறு!<br />
விடுதலைக்கு உயிர்வரைக்கும்<br />
விலைகள் கொடு!<br />
தலைமுறைக்கு தலைநிமிர்வு<br />
வாழ்வு கொடு!<br />
தமிழன் என்றால் விழி உயரும்<br />
பொருளை கொடு!...<br />
என்றுரைக்கும் மறவரை<br />
தொழுவோம்.<br />
ஏற்ற பணி எந்நாளும்<br />
தொடர்வோம்.<br />
<br />
போர் விளைத்த சாம்பலிலே<br />
புது விதைகள் முளைகொள்ளும்.<br />
நாம் விதைத்த உயிர்களெல்லாம்<br />
இனி எழுந்து களமாடும்.<br />
ஊர் புகுந்த பகைவரெல்லாம்<br />
தான் மாள அடி வீழும்<br />
அலை எழுந்து களமாட<br />
நாம் வாழ்ந்த ஊர் மீளும்.<br />
<br />
எங்கிருந்தாலும்<br />
சிறகுகள் விரிப்போம்!<br />
எல்லைகள் தாண்டி<br />
அங்குதான் பறப்போம்!<br />
கல்லறை வீரரை<br />
நெஞ்சினில் நினைப்போம்!<br />
விளக்கேற்றும் நாளில்<br />
உணர்வோடு கலப்போம்!</div>Ravi Indranhttp://www.blogger.com/profile/16305991640236805087noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6538520922595070421.post-72532297683894811162010-11-26T21:44:00.000-08:002010-12-03T11:04:52.339-08:00வாழ்க பல்லாண்டு.<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPgXCqBrGP0Fnle3kDNuZ4IM-RUA_pCcumTU_N1u7qaclvKeLugjWFt2RkaN5z3LAO3SoETfxWQZO6CGw0aEDdE1-60aOLzE7aF3oQnmViShoZyQaSS12KXlgx4RsW9MXvfCZFMezqarc/s1600-h/pi_pi868.jpg"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5272840898274359106" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPgXCqBrGP0Fnle3kDNuZ4IM-RUA_pCcumTU_N1u7qaclvKeLugjWFt2RkaN5z3LAO3SoETfxWQZO6CGw0aEDdE1-60aOLzE7aF3oQnmViShoZyQaSS12KXlgx4RsW9MXvfCZFMezqarc/s400/pi_pi868.jpg" style="cursor: hand; float: left; height: 380px; margin: 0px 10px 10px 0px; width: 284px;" /></a><br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtZfdaDqj-uFCd45_NBdjQ7T4yAhKuCB2f6Q_5sd6Ee1S5u0SGCeIx-eG0pLkFQ6ooClRV7Fpq5BZ0O-vdeX1w9ZHncfKlGtXaJLPg_58dXjFJcXnHE0TyHrln24SQLN_Szc01Nfulop8/s1600-h/pi_pi868.jpg"></a><br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<span style="color: #33ffff;"><br />
<br />
</span><span style="color: red;">உள்ளூறும் உணர்வை எல்லாம்<br />
சொல்லால் நான் வடிக்கவில்லை.<br />
<br />
சொல்லில் நான் வடிப்பதென்றால்<br />
கடலில் துளியையே இங்குரைப்பேன்.<br />
<br />
சொல்லால் எது சொன்னாலும்<br />
தலைவா உனக்குப் பிடிப்பதில்லை.<br />
<br />
ஆதலால் நான் நேற்றுவரை<br />
உனைப் புகழ்ந்து பாட நினைக்கவில்லை.<br />
<br />
இருந்தும் ஏனோ இன்று<br />
உனைப் பாடாமல் இருக்க<br />
என்னால் முடியவில்லை.<br />
<br />
இடம்மாறி வாழும் போதும்<br />
இதயத்தில் தலைவா உன்னை<br />
தினம் தோறும் சுமக்கின்றேன்.<br />
<br />
தடம் மாறிப் போகா உன்னை<br />
தலைவனாய் கொண்ட எந்தன்<br />
உணர்வுகள் தொடுதே உன்னை<br />
<br />
எங்கு தான் வாழ்ந்தாலும்<br />
தாய்மடி தாங்கும் எண்ணம்<br />
துளிகூடக் குறைந்ததில்லை.<br />
<br />
என் நிலை மறந்த போதும்<br />
உன்னை நான் மறப்பதில்லை.<br />
<br />
கண்ணிமை கவிழும் போதும்<br />
கரிகாலா!<br />
கனவிலும் தழுவும் உன்னை<br />
பாடாது இருக்க என்னால்<br />
நினைத்தாலும் முடியவில்லை.<br />
<br />
எல்லாம் புரக்கும் இறைவா!<br />
வல்ல தலைவா!<br />
வாழ்க பல்லாண்டு.</span>Ravi Indranhttp://www.blogger.com/profile/16305991640236805087noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6538520922595070421.post-17871804237990135152010-10-12T12:58:00.001-07:002010-10-12T15:03:38.924-07:00களவாணி<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDQG-DMUeXCyU0_3Ignl_T83VfTRn4oSH0Qs3RUL6gRY_IqhNwwgvWHOTCNzEN8XT4xqcxOTRV4QWa1Ci7d-bO-djQhSCoKq0b_gHtRCF5u1CtqKx309xx7ovHjE6o1kvaCbu1DrtQ7Uk/s1600/kalani.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" ex="true" height="222" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDQG-DMUeXCyU0_3Ignl_T83VfTRn4oSH0Qs3RUL6gRY_IqhNwwgvWHOTCNzEN8XT4xqcxOTRV4QWa1Ci7d-bO-djQhSCoKq0b_gHtRCF5u1CtqKx309xx7ovHjE6o1kvaCbu1DrtQ7Uk/s320/kalani.jpg" width="320" /></a></div>“கண்களும் களவாடும்”<br />
“இதயங்கள் இடம்மாறித்துடிக்கும்”<br />
சொல்லக் கேட்டதுண்டு.<br />
கேட்டுவிட்டு சத்தமிட்டு <br />
சிரித்ததும் உண்டு.<br />
<br />
அப்போது<br />
சிந்தித்தபோது சிந்தனைக்குள் <br />
சிக்கவில்லை.<br />
ஒரு முறைக்கு பலமுறை<br />
பரீட்சித்துப் பார்த்துவிட்டு<br />
சொல்வதெல்லாம்<br />
சுத்தப் பொய் என்று முடிவெடுத்து<br />
பலகாலம் ஆன பின்பு….<br />
<br />
ஒரு மழை நாளில்…<br />
ஒரு கணப்பொழுது…<br />
வாழ் நாளை வளம் மாற்றிப் போட்டது.<br />
<br />
இது நாள் முடிவை முழுதாய் தகர்த்தது.<br />
புதிதாய் ஒரு முதல் வரி எழுதியது.<br />
சரியான ஒரு சமன்பாடு கண்டது.<br />
அழகான ஒரு முகவரி தந்தது.<br />
<br />
அது<br />
அவளும்<br />
அவள் பார்வையும்<br />
அந்தக் கணப்பொழுதுமாய் இருந்தது.<br />
<br />
அவள், நான்<br />
நான்கு கண்கள்<br />
ஒரு பார்வை <br />
ஒரே பார்வை<br />
<br />
சிறைப்பிடிக்க முடியாமல்<br />
என் பெரிய மூளைக்கு<br />
பைத்தியம் பிடித்தது.<br />
<br />
அனுபவித்துத் துடித்தது<br />
அப்பாவி இதயம்<br />
<br />
பார்த்துக்கொண்டிருக்க<br />
பட்டப்பகலில் <br />
என்னைக் களவாடின<br />
அந்தக் கண்கள்<br />
<br />
ஒரு நொடி நிரந்தரமாய் உறைந்து மீண்டது<br />
இளைய இரத்தம்<br />
<br />
சுவாசத்திற்கு<br />
மூச்சுத்திணறியது.<br />
<br />
சுதாகரித்து பார்த்தபோது<br />
முழுவதும் நனைந்திருந்தேன்.<br />
மழைத்துளி ஒவ்வொன்றும்<br />
முத்து முத்தாய் சிரித்தது.<br />
<br />
அவள்… அவள்<br />
அதோ சென்று கொண்டிருக்கிறாள்<br />
ஏதுமறியாதவள் போல்..<br />
<br />
என் இதயம்<br />
அங்கே துடிக்கிறது.<br />
அன்பே ஆருயிரே<br />
அறிவாயா<br />
இல்லை அறிந்தும் அறியாமையால்<br />
என்னைக் கொல்வாயா?Ravi Indranhttp://www.blogger.com/profile/16305991640236805087noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6538520922595070421.post-68801200491154375852010-10-12T12:46:00.001-07:002010-10-12T15:01:43.922-07:00நீ<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi17ghvbptSmRnGmHHNTrGSNxJ446uyO3Qb3xDR4-SGmGG4pXlgo8iol1UM52DOGUVH6hbeu9-k5dEcvteHhLGoYAL4yGDEsLYzOSI2Pw_QqqtqX1299oNnTgT07cIrMfAFVHvzJB-bXXw/s1600/neenee.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" ex="true" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi17ghvbptSmRnGmHHNTrGSNxJ446uyO3Qb3xDR4-SGmGG4pXlgo8iol1UM52DOGUVH6hbeu9-k5dEcvteHhLGoYAL4yGDEsLYzOSI2Pw_QqqtqX1299oNnTgT07cIrMfAFVHvzJB-bXXw/s320/neenee.jpg" width="213" /></a></div><p$1><p$1><p$1>உன் இருவிழிப்பார்வையடி<br />
<p$1>என் மனம் கரையுதடி<br />
<br />
நீ வெண்பனித் தூறலடி<br />
<p$1>மெல்லத் தொட்டாய்<br />
<p$1>மனம் தினம்<br />
<p$1>தேடித் தொலையுதடி<br />
<br />
நீ ஒரு துளி மழைத்துளி<br />
<p$1>என்னில் வீழ்ந்தாய்<br />
<p$1>உயிர் மலைபோல் அலை எழும்<br />
<p$1>பெரும் சமுத்திரமடி<br />
<br />
நீ சிறு பொறி தீப்பொறி<br />
<p$1>என்னை சுட்டாய்<br />
<p$1>என் ஆணவம் சாம்பலடி<br />
<p$1>நான் ஆயுள் முழுதும் <br />
<p$1>உன் அடிமையடி</p$1></p$1></p$1></p$1></p$1></p$1></p$1></p$1></p$1></p$1></p$1></p$1></p$1></p$1></p$1></p$1></p$1></p$1></p$1></p$1>Ravi Indranhttp://www.blogger.com/profile/16305991640236805087noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6538520922595070421.post-25305432967408276972010-06-18T06:37:00.000-07:002010-06-28T06:57:52.328-07:00இது விதியல்ல<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQkjyqLkbFQ_6OB4yJ1xE_5VB5Msqh-c1XrGNg-6c2FWD2zqoSATMzf3DwBTZFfIf6NUsyGYZYLIOus-ZdE7OOyE2Tcoognx9EE8SiPnLvOXxejhQLbGIhrW1w11ssz0GH1XtKgTATvdA/s1600/image0051.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQkjyqLkbFQ_6OB4yJ1xE_5VB5Msqh-c1XrGNg-6c2FWD2zqoSATMzf3DwBTZFfIf6NUsyGYZYLIOus-ZdE7OOyE2Tcoognx9EE8SiPnLvOXxejhQLbGIhrW1w11ssz0GH1XtKgTATvdA/s400/image0051.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5487823413036740354" /></a><br />விடுதலை வேண்டி <br />உழைக்கும் மக்களே!<br />இப்போது இழக்க ஏதும் இன்றி நாம்<br />காக்க யாரும் இன்றி நாம்.<br /><br />தினம் தினம்<br />நெஞ்சைப் பிழந்து சாய்க்கிறது.<br />பெரும் துயர். <br />இன்னமும் ஓயவில்லை<br />அழுகுரல்கள். <br /><br />துயரில் மூழ்கித் தவிக்கும்<br />தமிழினமே!<br />அழு!<br /><br />அழும் வரை அழு<br />உன் கவலை தீர்க்க <br />கடல் கொண்டு வடித்தாலும் போதாது.<br />இருப்பினும் அழு<br />கண்ணீர் வற்றும் வரை அழு<br />சொட்டுக் கவலையாவது விட்டுப்போகட்டும்<br />கண்ணீரோடு <br /><br />அழுது முடித்தவுடன் எழு<br />ஆயிரம் துயர் வரினும் <br />எழுந்து நிற்போம் என எழு <br /><br />இனிவரும் காலங்கள் எங்களுக்கென <br />எழுதிவை <br /><br />மீண்டும் மறுநாள்<br />உன்னைத் தேடித் துயர் வரின் <br />துணிந்து எதிர்கொள்<br />அப்போதும்<br />தேவையெனில் அழு<br />சொட்டுக்கவலையாவது <br />விட்டுப் போகட்டும் <br /><br />ஆனால்<br />இன்று போல் எழு<br />முடிவெடு<br />முரசறை<br />போராடு<br /><br />இது விதியல்ல<br />இது தான் எம் வாழ்வு<br />வரலாறு.Ravi Indranhttp://www.blogger.com/profile/16305991640236805087noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6538520922595070421.post-26656623767820653912010-04-15T13:51:00.000-07:002010-06-28T07:02:23.497-07:00என் இனிய பனை மரங்களே!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5jAMtn9RZWKeaMJzGTSq4aVzDcOr8omxeVeba6d7XRENq0ueGmv72eYF6lQfd7YIBXsbyomAwlK_WUM9JcEsEro_7jUEpCSOfWRhXPqjeDU4OzsXD4ih1xDVF8FGGwLMmyOtRGyG_5Dc/s1600/0.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5jAMtn9RZWKeaMJzGTSq4aVzDcOr8omxeVeba6d7XRENq0ueGmv72eYF6lQfd7YIBXsbyomAwlK_WUM9JcEsEro_7jUEpCSOfWRhXPqjeDU4OzsXD4ih1xDVF8FGGwLMmyOtRGyG_5Dc/s400/0.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5487824619362112418" /></a><br />கண்டியிலிருந்து<br />யாழ் செல்லும் சாலையில்<br />“தமிழீழம் வரவேற்கிறது”<br />இப்போது அகற்றப்பட்டிருக்கலாம்.<br /><br />கிளிநொச்சி மத்தியில்<br />இப்போது புலிக்கொடி <br />பட்டொலிவீசிப் பறக்காதிருக்கலாம்.<br /><br />ஆனால்<br />கடந்து செல்லும் <br />ஓவ்வொரு பிடி மண்ணிலும்<br />எங்கள் சகோதரரின்<br />செங்குருதி தோய்ந்திருக்கிறது.<br /><br />எங்கோ தொலைவில்<br />எங்கள் காதுகளுக்கு கேட்காதபடி<br />முனகல் ஒலிகள் <br />இன்னமும் ஒலித்துக்கொண்டுதானிருக்கிறது.<br /><br />பெருமூச்சும் கண்ணீரும்<br />இன்னமும் ஓய்ந்துவிடவில்லை<br /><br />அடிமைக்குறி எம் முதுகில் ஆழப்பொறிப்பது பற்றியே <br />சிங்களம் சிந்திக்கிறது.<br />மகுடங்களின் மாயையில் மக்களை ஏமாற்றும்<br />முயற்சியில் மட்டுமே<br />எங்களில் சில மந்தி(ரி)கள்<br /><br />ஓற்றை வரியிலோ<br />மேடைப்பேச்சிலோ<br />கடந்த தசாப்தங்களை<br />அப்படியே தின்றுவிட்டுப் போவதற்கு<br />யாரையும் கடந்த தடவை<br />மந்திரி ஆக்கவில்லை<br />மறக்கவேண்டாம்.<br /><br />மலர் மாலைகளை <br />யாரும் யாருக்கும் எப்போதும் அணியலாம்.<br />ஒருபோதும்<br />உறைவாளுக்கு ஓய்வென்றுவிட்டு<br />துருப்பிடிக்க வைத்துவிடக்கூடாது.<br /><br />என் இனிய பனை மரங்களே!<br />சதியால் துடிதுடிக்கும் ஈழக்கனவுகளை<br />உயிர்ப்பிக்க<br />இப்போது நம்கையில்<br />வாக்குச் சீட்டு!<br /><br />கவனம்!<br />இருப்பிருக்கும் சத்தையெல்லாம்<br />தன் பாட்டில்<br />சவட்டிக் குடிக்கும் <br />“காக்கா” கொண்டு வந்து போட்ட குருவிச்சைகள்<br /><br />உங்களையும் <br />தங்களைப் போல்<br />வளைந்து போகும் படி பணிக்கும்<br />உங்களுக்கும் ஒட்டி வாழக் கற்றுத்தரும்<br />புதிதாய் ராஐதந்திரம் புகட்டும்<br /><br />எங்கள் தந்தையும் அண்ணனும் <br />நட்டு வைத்த பனைமரங்களே!<br />மறவாதீர்!<br />எப்போதும் எதுவரினும்<br />நிமிர்ந்து நிற்றலே<br />எங்கள் அடையாளம்<br /><br />உங்கள் அருகிருக்கும்<br />உறவுகட்கும் சொல்லுங்கள்<br />வாழ்தலுக்கும் வீழ்தலுக்கும் அப்பால்<br />வெற்றிக்கும் தோல்விக்கும் அப்பால்<br />வளையாதிருத்தலே எங்கள் வாழ்வு<br />நிமிர்ந்து நிற்றலே எங்கள் அடையாளம்.Ravi Indranhttp://www.blogger.com/profile/16305991640236805087noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-6538520922595070421.post-52594038247230415112009-08-04T19:49:00.001-07:002009-08-04T19:51:25.457-07:00அரோகரா! அரோகரா!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzXRM7SIk8-O-Ae4YktvRv3OI9kLMmQUKMLkYfaMBdxX_mR9dz_l6Lj80lrTUk2LEPIk1nG9eP5jHGQ9bMSgaMnGQbJrtXmv9Mx0U_jOL1MrQPS1sKRwjR98Zz4F7st3kjbL-vijj2ZwU/s1600-h/nallur_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%95%E0%AE%B0.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5366306569044963266" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzXRM7SIk8-O-Ae4YktvRv3OI9kLMmQUKMLkYfaMBdxX_mR9dz_l6Lj80lrTUk2LEPIk1nG9eP5jHGQ9bMSgaMnGQbJrtXmv9Mx0U_jOL1MrQPS1sKRwjR98Zz4F7st3kjbL-vijj2ZwU/s400/nallur_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%95%E0%AE%B0.jpg" border="0" /></a><br />அரோகரா<br />அரோகரா<br />நல்லூர்க் கந்தனுக்கு<br />அரோகரா<br /><br />வண்ணமயில் ஏறிவரும்<br />வடிவேலனுக்கு<br />அரோகரா<br /><br />முருகா!<br />என்னப்பா இது?<br /><br />இனம் மொழி தாண்டி<br />உன்ர வாசலிலை நிறையுது<br />பக்தர்கள் வெள்ளம்<br /><br />கடையில விக்கிற<br />பிள்ளையார் சிலையில<br />மேடின் சைனா இருக்கு<br /><br />கடைக்குட்டிக்கு வாங்கிற<br />அம்மம்மா குழலை<br />வடக்கத்தையான் விற்கிறான்<br /><br />ஐப்பான் காரன்<br />வந்து<br />“சோ” றூம் போடுறான்<br /><br />பாகிஸ்தான் காரன் வந்து<br />பாய் வி(ரி)க்கிறான்<br /><br />கண்ணுக்கு தெரியிற<br />இடமெல்லாம்<br />துரோகிகள் கூட்டம்<br /><br />கண்கட்டி<br />வித்தை காட்டுது<br />சிங்கள தேசம்<br /><br />வெள்ளை வேட்டி கட்டி<br />சுது மாத்தையாக்கள்<br /><br />வெறும் மேலோட<br />களு பண்டாக்கள்<br /><br />போதாக்குறைக்கு<br /><br />விமானச் சீட்டுக்கு<br />விலைக்குறைப்பு<br /><br />ஊரடங்குச்சட்டத்துக்கு<br />நேரக்குறைப்பு<br /><br />ஏ ஒன்பது<br />பாதை திறப்பு…<br /><br />இப்படி நீளுது<br />திருவிளையாடல்<br /><br />எங்களுக்கு மட்டும்<br />ஓர வஞ்சனை<br /><br />முன்னூறாயிரம் பேருக்கு<br />முள்ளுக்கம்பிச் சிறை<br /><br />பலபேருக்கு<br />இலங்கை வரத்தடை<br /><br />ஏனெனில்<br />நாங்கள் கேட்டது<br />அலங்காரச் சுதந்திரமல்ல<br />ஆனந்த சுதந்திரம்<br /><br />உனக்கென்னப்பா<br />நூறு குடத்தில அபிசேகம்<br /><br />மண் போட்டால்<br />மண் விழாத<br />மக்கள் கூட்டம்<br /><br />வண்ண மயில் ஏறி<br />வள்ளி தெய்வயானையோடு<br />வடிவழகு வருகை வாழ்வு<br /><br />கந்தா<br />கடம்பா<br />கதிர்வேலா<br /><br />உன்ர வீதியில இருந்துதான்<br />எங்கள ஏமாத்த நினைச்சவங்களை<br />கண்டு பிடிச்சனாங்கள்<br /><br />உன்ரை வீதியிலை<br />பசித்திருந்துதான்<br />ஒரு பிள்ளை<br />வடக்கத்தையான்<br />முகத்திரை கிழிச்சவன்<br /><br />எங்கட மக்கள் மறந்தாலும்<br />நீயாவது மறக்காமல்<br />இரப்பா<br /><br />உனக்காச்சும்<br />ஒரு சமயத்தில<br />கோவணம் மிச்சம்<br /><br />இப்ப கொட்டாவி விடுற<br />எங்கட சனத்துக்கு?<br /><br />எல்லாருக்கும் நல்லவரம்<br />நல்கும்<br />தமிழ்க்கடவுளே<br />முருகா<br />எனக்கும் ஒரு வரம்<br />தந்துவிடு<br /><br />திருந்த நினைக்காத<br />சனத்தை திருத்தவும் வேண்டாம்<br /><br />முள்ளுக்கம்பி<br />வளவுக்குள்ள<br />வருந்திற எங்கடை சனத்துக்கு<br />வாழ்வளிக்கவும் வேண்டாம்<br /><br />இனக்கொலை புரிந்த<br />தென்னிலங்கைக்கு<br />தண்டனையும் வேண்டாம்<br /><br />வஞ்சகத்தோடை வளவுக்குள்ள<br />வாறவங்களை<br />கண்டு பிடிக்கவும் வேண்டாம்<br /><br />உனக்கு கொஞ்சம் பக்கத்தில<br />காக்கா பீச்சினபடி<br />நிற்கிற சங்கிலியன்<br />சிலை<br /><br />மண்ணுக்குள்ள புதைஞ்சிருக்கிற<br />மாவீரன் பண்டாரவன்னியன்<br />கல்லறை<br /><br />முன்னர் கண்டியை<br />ஆண்ட<br />விக்கிரம ராஜசிங்கன்<br /><br />ஆழக்கடலாண்ட<br />சோழ மகாராஜன்<br /><br />தமிழர் மனங்களில்<br />கொழுந்துவிட்டெரிகிற<br />விடுதலைப் பெருநெருப்பு<br />பிரபாகரன்<br /><br />இப்பிடி<br />மண்ணிலை முளைச்சிருக்கிற<br />வரலாறை<br />உன்ர பக்தர்களுக்கு<br />நினைவிருத்து<br />அதுபோதும்<br /><br />வரலாறு விட்ட வழியில்<br />காலம் இட்ட கட்டளைப்படி<br />சிங்கள அந்நிய ஆதிக்கம்<br />அகன்ற நாள் வர<br /><br />நாங்களும்<br />ஒரு நாள்<br />உன் வாசல் வருவோம்<br /><br />அதுவரை<br /><br />அரோகரா<br />அரோகரா<br />நல்லூர்க் கந்தனுக்கு<br />அரோகரா<br /><br />வண்ணமயில் ஏறிவிளையாடும்<br />வடிவேலனுக்கு<br />அரோகராRavi Indranhttp://www.blogger.com/profile/16305991640236805087noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6538520922595070421.post-84431427902309810672009-07-14T00:47:00.000-07:002009-07-14T00:51:30.914-07:00உள்ளிருந்து ஒரு குரல்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzfHJVOr4P2eWLPtboMwGBR2BvmkS-v6skNFVE-RlIdcwLBI_fUPhxSI7oYSL5v-WMKDfdENhDQIkLY0I5_f1AJQszN-UwBd3IXkUJ72Ov8eqSBN0FBNxjnaDKWB7dbIz5pshUJSUo-ZQ/s1600-h/ullirunthu.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5358220195675861666" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 228px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzfHJVOr4P2eWLPtboMwGBR2BvmkS-v6skNFVE-RlIdcwLBI_fUPhxSI7oYSL5v-WMKDfdENhDQIkLY0I5_f1AJQszN-UwBd3IXkUJ72Ov8eqSBN0FBNxjnaDKWB7dbIz5pshUJSUo-ZQ/s400/ullirunthu.jpg" border="0" /></a><br /><div><br />நில்லுங்கள்<br />மனிதர்களே!<br /><br />வண்ணங்கள் கொண்டு<br />எங்கள் வாழ்க்கையை<br />வனைய வேண்டாம்<br /><br />நிறையப் புனைகதை புனைந்து<br />எங்களுக்கு<br />அனுதாபம் தேடித்தரவும்<br />வேண்டாம்<br /><br />நாங்கள் தொலைத்ததில்<br />கொஞ்சத்தையும்<br />சுமப்பதில்<br />கொஞ்சத்தையும்<br />அங்கங்கே<br />எழுத்துப்பிழைகளோடாவது<br />எழுதினால் போதும்<br /><br />நாங்கள்<br />மீண்டும் உயிர்பெறுவோம்.<br /><br /><br />நம்புங்கள்<br />மனிதர்களே!<br /><br />முள்ளுக்கம்பிகளுக்குள்<br />முளைத்து நிற்பவை<br />எங்கள் கனவுகளின்<br />சமாதிகளே<br /><br />மீட்பின் பெயரால்<br />நடந்துகொண்டிருப்பது<br />அழிப்பின்<br />அதி உச்சமே<br /><br />இங்கு<br />வசந்தம் என்பது<br />வாடகைக்கு கூட இல்லை<br /><br />மறுவாழ்வு என்பது<br />மருந்துக்கும் இல்லை.<br /><br />ஒரு இரவுக்கும்<br />பகலுக்கும்<br />இடையில்<br />பல வருடங்களை தின்றபடிதான்<br />எங்கள் காலச்சக்கரம்<br />சுழல்கின்றது<br /><br />பல வார்த்தைகளை<br />தின்றுவிட்டுத்தான்<br />சில வார்த்தைகள்<br />பேசுகின்றோம்<br /><br />இங்கே<br />குயில்கள் கூவுவதில்லை<br />காதில்<br />கேட்பதெல்லாம்<br />முகாரி ராகங்களே<br /><br />கால்களுக்கு காப்புறுதி<br />உயிர்கள் என்பதால்<br />எந்த மயிலும்<br />நடனம் ஆட நினைப்பதில்லை<br /><br />தாயொரு கூடாரத்தில்<br />அதன் சேயொரு கூடாரத்தில்<br />நடுவில்<br />ஏழு வரியில்<br />முள்ளுக்கம்பிகளும்<br />அதைச்சுற்றி “மல்லி”த் தம்பிகளுமாய்<br />எங்கள் வாழ்வு<br />எங்கோ தொலைந்து கரைகிறது<br /><br />எந்தப்பகலிலும்<br />இருளே நிறைந்து<br />வழிகிறது<br /><br />ஒரு குடம்<br />தண்ணிக்கு நாலு நாள்<br />வரிசையில் நிற்போம்<br /><br />வெறும் கஞ்சிக்கு கையேந்தி<br />இன்னும் எத்தனை நாள்<br />எங்கள்<br />ஜீவனை வளர்ப்போம்?<br /><br />உறவைச் சந்திக்கும்<br />நேரத்தில்<br />தள்ளி நின்று அழுவோம்<br /><br />சந்திக்க உறவே இல்லாதோர்<br />தனியிருந்தும் அழுவோம்<br /><br />கொஞ்சம் சிந்திக்கும் நேரத்தில்<br />சிறகொடிந்து துடிப்போம்<br /><br />ஆயினும்<br />பறக்கவே துடிக்கின்றோம்<br />சுதந்திரமாய்<br /><br />கந்தகம் கலந்த போதும்<br />சுதந்திரம் சுமந்த காற்றை<br />எப்போது தொலைத்தோமோ<br />அப்போதே<br />செத்துப்போனோம்<br /><br />ஆயினும்<br />இப்போதும் உயிர்வாழ்கின்றோம்<br />மறுவாழ்வு வேண்டி<br /><br />மறுவாழ்வு<br />என்பது<br />மீண்டும் கந்தகம் கலந்தாலும்<br />சுதந்திரம்<br />சுமந்த காற்றை<br />சுவாசித்தலே<br /><br />ஆறாத<br />எங்கள் காயத்திற்கு<br />அருமருந்து<br />அந்த சாலைகளின் ஓரங்களில்<br />காலாற நடத்தலே</div>Ravi Indranhttp://www.blogger.com/profile/16305991640236805087noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6538520922595070421.post-9186426884861223682009-07-04T19:33:00.000-07:002009-07-04T21:08:24.871-07:00உயிர்த்தெழுவோம்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEje35WjEe4Qvi4UXLKcU87dHCbTcrJRoujD9gJd5s3rLNqccVHFzb-nOjKop2Cdo1g62AO7FF4bQP1n23WVk5oGdvEC7NSOVNGZaQS3R5npgbWku5pcyZgEIfzGbBr5NQL9oQWlj_6GX7o/s1600-h/theesappuyalkal.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5354811317696460450" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 216px; CURSOR: hand; HEIGHT: 284px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEje35WjEe4Qvi4UXLKcU87dHCbTcrJRoujD9gJd5s3rLNqccVHFzb-nOjKop2Cdo1g62AO7FF4bQP1n23WVk5oGdvEC7NSOVNGZaQS3R5npgbWku5pcyZgEIfzGbBr5NQL9oQWlj_6GX7o/s400/theesappuyalkal.jpg" border="0" /></a><br /><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhP-g59kVf_pA9NI8Xw1MEmnkuZK0xQWMbyr5ufg5rO_rL-XlgM-lzFJQztedZcyFjjevUI0_0xmG-2TJAifIUYk7l_czIeVU5ru46fO1TZsoOLXMlvQ0h1Qa-KtwlfXR3ybIO1uFpMq2E/s1600-h/theesappuyalkal.jpg"></a><br />அள்ளி அணைத்து<br />உறவெல்லாம் ஆரத்தழுவும்<br /><br />மெல்ல மலர்ந்து ஒரு<br />முல்லை சிரிக்கும்<br /><br />சின்னக் குழந்தையாய்<br />அதன் உள்ளம் இருக்கும்<br /><br />நல்ல தமிழாய் அதன்<br />வார்த்தை இனிக்கும்<br /><br />வண்ணக் கனவுகள்<br />நின்று நிறைக்கும்<br /><br />வார்த்தைக்கு வார்த்தை<br />அண்ணனை கதைக்கும்<br /><br />அப்போது இன்னும் சில<br />நிமிடமே இருக்கும்<br /><br />இனி சொல்ல வார்த்தையின்றி தவிக்கும்<br />அப்போதும் அந்த முகம் சிரிக்கும்<br /><br />சின்னக் கை அசைத்து<br />விடை பெறும்<br /><br />ஒரு வண்ணம்<br />ஓவியமாய்<br />உயிர்பெறும்<br /><br />நல்ல காவியமாய்<br />தேசப்புயல் கடக்கும்<br /><br />ஆம்<br /><br />ஒரு கரும்புலி<br />கந்தகம் சுமந்து<br />நடக்கும்<br /><br />பெரும் பகை மோதி<br />வெடி வெடிக்கும்<br /><br />ஒரு உன்னத மனிதன் உயிர் விட<br />ஒரே உன்னத இலட்சியம் துளிர்விடும்<br />உயிர்ப்புற்று உறுதிபெறும்<br /><br />மெல்ல வரும் காற்று<br />எங்கள் மேனி தொடும்<br /><br />சொல்ல வார்த்தையின்றி<br />அது தன்னாலே தடவி அழும்<br /><br />அலையும் கடலும்<br />கரை வந்து கரையும்<br /><br />நாமும்<br />மெல்ல விழி கசிவோம்<br />நெஞ்சுக்குள் நெருப்பெரிப்போம்<br /><br />மீண்டும் சின்னக்குழந்தைகளாய்<br />சிரிப்போம்<br /><br />ஏனெனில்<br />நாங்கள் கரும்புலிகள்<br />எங்கள் தலைமுறைக்காக<br />எங்களை அர்ப்பணித்தவர்கள்<br /><br />இலட்சியம் ஈடேறும் வரை<br />நாங்கள் சாவதில்லை<br />சந்ததிக்குள்ளே உயிர்த்தெழுவோம்<br />சத்தியம்<br />தமிழீழம் காண்போம்.</div>Ravi Indranhttp://www.blogger.com/profile/16305991640236805087noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6538520922595070421.post-82755079447395285542009-06-21T08:45:00.000-07:002009-06-21T09:05:42.611-07:00“விடுதலை” செய்யுங்கள்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6Sc2sFsdJuQppAtXcBskOx_l36pG2rvTDssznOVL5FzOw1o5E2KAqbOulEn6O8o829X9cxcUDmzyHSx0jhC0zPzOcnXCm364KnoNdzDBpzPJW_Gy0SMvh7wYmrMUXBnk5A12Z5S_w8Ek/s1600-h/viduthalai+seyyunkal.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5349811043481278578" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 234px; CURSOR: hand; HEIGHT: 231px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6Sc2sFsdJuQppAtXcBskOx_l36pG2rvTDssznOVL5FzOw1o5E2KAqbOulEn6O8o829X9cxcUDmzyHSx0jhC0zPzOcnXCm364KnoNdzDBpzPJW_Gy0SMvh7wYmrMUXBnk5A12Z5S_w8Ek/s400/viduthalai+seyyunkal.jpg" border="0" /></a><br /><div>புல்லோடும் புயலோடும்<br />கல்லோடும் கடலோடும்<br />பேச முடிந்த<br />கவிஞர்களே!<br /><br />என்ன திடீர் மௌனம்<br />உங்களுக்குள்ளே?<br /><br />புயலுக்கு முந்தியதா?<br />பிந்தியதா?<br />என<br />உங்கள் மௌனங்களுக்கு<br />உங்களுக்குள்ளேயே ஆராய்ச்சியா?<br /><br />நல்ல கதை.<br />புயல்களை<br />புதிது புதிதாய்<br />பிறப்பிப்பதே<br />நீங்கள்தானே.<br /><br />நீங்களே தூங்கினால்<br />நாளைய பொழுதுகளின்<br />நம்பிக்கையை<br />யார் கொடுப்பது?<br /><br />நீண்ட இரவுகளின்<br />இராச்சியத்திற்கு<br />உங்கள் இமைகளை<br />அனுமதிக்காதீர்<br /><br />கசியும் உங்கள்<br />கண்களைத் துடையுங்கள்<br /><br />கடலலை மோதும்<br />ஒவ்வொரு கரைகளுடனும் பேசுங்கள்<br /><br />முள்ளிவாய்க்காலில்<br />சாட்சி இன்றி நடந்த யுத்தத்தை<br />சாட்சியுடன் எழுதுங்கள்<br /><br />காற்றில் தவழும்<br />அத்தனை அலைகளுடனும்<br />உரையாடுங்கள்<br /><br />கஞ்சிக்கு உயிர் விலை<br />கொடுத்ததையும்<br /><br />காற்றே களவாடப்பட்டு<br />கந்தகமும் பொசுபரசும்<br />பரிசளிக்கப்பட்டதையும்<br /><br />மருந்துக்கு<br />மண் அள்ளிப் போட்டதையும்<br /><br />பெற்றதாய் மார்பில்<br />செத்தபின் பால்குடித்த<br />துயரத்தையும்<br /><br />என<br />எங்கள் துயரத்தை<br />எங்கள் நியாயத்தை<br />எங்களுக்கு இழைக்கப்பட்ட<br />கொடுமைகளை<br /><br />நீதிக்கு இழைக்கப்பட்ட<br />அநீதியை<br /><br />மொத்தமாய்<br />பதிவுசெய்யுங்கள்<br /><br />இலக்கு<br />தெளிவாய் தெரியும்<br />விடுதலைப்பயணத்தில்<br />இருள் என்று ஒன்று இல்லை.<br />இருப்பின்<br />அதன் பெயர்<br />குறைந்த வெளிச்சம்<br />என்று<br />உங்கள் கவிதைகள்<br />தீக்குச்சி கிழிக்கட்டும்<br /><br />கேளுங்கள் தரப்படும்<br />தரப்படாவிட்டால்<br />தரும்வரை கேளுங்கள்<br /><br />தட்டுங்கள் திறக்கப்படும்<br />திறக்கப்படாவிட்டால்<br />திறக்கும் வரை தட்டுங்கள்<br /><br />என்று<br />மக்களுக்கு மனனஞ்செய்யட்டும்<br />உங்கள் கவிதைகள்<br /><br />கவிஞர்களே!<br />தயவு செய்து<br />உங்கள்<br />மௌனங்களை உடையுங்கள்<br /><br />செத்த கவிஞர்கள்<br />கடமையையும்<br />நீங்கள் தான் செய்யவேண்டும்<br /><br />பிறக்க இருந்து<br />இறந்த கவிஞர்களையும்<br />நீங்கள் தான்<br />உருவாக்க வேண்டும்<br /><br />அவர்கள்<br />எழுத நினைத்தவற்றையும்<br />நீங்கள் தான்<br />எழுதவேண்டும்<br /><br />அவர்கள்<br />தொடக்கிவைத்தவற்றையும்<br />நீங்கள்தான்<br />முடிக்கவேண்டும்<br /><br />புறப்படுங்கள்<br />தூரங்களும்<br />இதயங்களும்<br />சுருங்கிப்போன உலகில்<br />உங்கள் கவிதைகள்<br />காவியங்களாய் ஊடுருவட்டும்<br /><br />புயல்களை எதிர்பார்க்க<br />பூகம்பங்களை எதிர்கொள்ள<br />ஓவ்வொரு தமிழனுக்கும்<br />கற்றுக் கொடுங்கள்<br /><br />அதோ<br />தொலைவில்..<br /><br />“போர் இன்னும் ஓயவில்லை<br />எங்கள் தமிழ் ஈழமண்ணில்….”<br /><br />ஒரு கவிஞன் உடைத்த<br />மௌனம் பேசுகிறது<br /><br />“நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்<br />நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்…”<br /><br />இன்னொரு கவிஞனின்<br />நம்பிக்கை பேசுகிறது.<br /><br />எங்கே<br />நீங்களும்<br />உங்கள்<br />மௌனங்களை உடையுங்கள்<br /><br />உடைக்கும் போது<br />மறக்கவேண்டாம்<br />நம்பிக்கையையும்<br />விடுதலை வேட்கையையும்<br />விதைப்பதற்கு<br /><br />அன்பானவர்களே!<br />உங்கள் பேனாக்கள்<br />துளித்துளியாய்<br />கரையட்டும்<br /><br />வார்த்தைகள்<br />தீப் பொறியாய் வீழட்டும்<br /><br />அதுவே<br />தமிழர் மனங்களில்<br />உலகின் திசைகளில்<br />ஈழ விடுதலைப் பெருந்தீயை<br />அணையாது எரிக்கட்டும். </div>Ravi Indranhttp://www.blogger.com/profile/16305991640236805087noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6538520922595070421.post-14691968406145581712009-06-16T22:36:00.000-07:002009-06-16T22:48:20.925-07:00உயில்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8EpZ2izUrihi7xylL0ifSqAUgk0HXBPMFMUqJKofzZE51DEUR83iCOur1Q-gOFzbHdKIIh7rIfcmRmwvArSxY5BiwQGH18nR6gR7Swu3R4oWGXLnilZNr8bEJVimsPOLWVT8Qt0IkG0U/s1600-h/123657.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5348168543930835522" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 386px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8EpZ2izUrihi7xylL0ifSqAUgk0HXBPMFMUqJKofzZE51DEUR83iCOur1Q-gOFzbHdKIIh7rIfcmRmwvArSxY5BiwQGH18nR6gR7Swu3R4oWGXLnilZNr8bEJVimsPOLWVT8Qt0IkG0U/s400/123657.jpg" border="0" /></a><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5DDl-yN4S0ivKX8PrBT7pMxWPu9hQ0n4iA8hsZ-WqFXhdf-bUGm3zgBKQyDoLKZw5s1cxGT42dWDBxQZ86pA2wpcpb-AeqYZKGtk4B1b9VzxaRLK3In-x0_UEOWGkuITuIAdsBfZ02ew/s1600-h/123657.jpg"></a><div><br />கடல் வெள்ளம் போல் புகுந்து<br />கனவுகளை வளர்த்தவளே<br /><br />காந்தப் பார்வையாலே<br />கண்களுக்குள் இனித்தவளே<br /><br />தவறு நான் செய்யவில்லை<br />தண்டனை நீ தருகின்றாய்<br /><br />சிறைக்குள் நான் துடிதுடிக்க<br />சிரித்து நீ போகின்றாய்<br /><br />ஊமைக் குயிலடி நான்<br />உள்ளுக்குள் அழுகின்றேன்<br /><br />ஓரிரு வார்த்தைளோ<br />மெல்ல மெல்ல கொல்லுதடி<br /><br />என்<br />உதிரத்தால் எழுதி வைக்கும்<br />உண்மையடி பெண்ணே<br /><br />நீ போகுமிடமெங்கும்<br />பாதி உயிரோடும்<br />என் பயணம் தொடரும்<br /><br />புத்தகப் பையுக்குள்ளே<br />பாவத்தை சுமப்பவளே<br /><br />இறந்து நான் போன பின்னே<br />என் இதயத்தை அறுத்துப்பார்<br /><br />இதயச் சுவர்களில்<br />எழுதப்பட்டிருக்கும் உன் பெயர்<br /><br />அப்போதாவது<br />நீ என்னைக் காதலி.</div><div> </div><div><span style="color:#ffcccc;">09.02.2009</span> </div>Ravi Indranhttp://www.blogger.com/profile/16305991640236805087noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6538520922595070421.post-36429505076217387982009-05-25T21:04:00.000-07:002009-05-25T21:21:52.866-07:00முகம் தெரியாத நண்பனும் நாங்களும்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirxkgnnugl5zl7BDXp4oi7IZQSQZuewAs3TbeYUaOCAo4JIJr806pdMH09LiMkJt9pDXaEBbVtGfTQ9_oW2VCuXE4fIny9J05tyPqzSAxUsQxIk3uxEBaUX4Fk-r9VoGkhqgphBJrzlJw/s1600-h/mukamtheriya_nilavision.JPG"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 268px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirxkgnnugl5zl7BDXp4oi7IZQSQZuewAs3TbeYUaOCAo4JIJr806pdMH09LiMkJt9pDXaEBbVtGfTQ9_oW2VCuXE4fIny9J05tyPqzSAxUsQxIk3uxEBaUX4Fk-r9VoGkhqgphBJrzlJw/s400/mukamtheriya_nilavision.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5339981656715518578" /></a><br />“வணக்கம்”<br /><br />அங்கிருந்தொருவன்<br />அருகிருப்பதுபோல் பேசுவான்<br /><br />தொலை தூர வாழ்வில்<br />அதிகாலைப்பொழுதில்<br />தினந்தோறும் வருவான்.<br />தாய்நாட்டு வாசனை<br />தன் குரலாலே தெளிப்பான்.<br /><br />முன்னைய நாட்களில்..<br />தனித்தேசக் கனவை<br />தன்மான உணர்வை<br />செயல் திறன் ஆற்றலை<br />எங்களுக்குள்<br />இன்னும் அதிகமாக்கியவன்<br /><br />இறுதி நாட்களில்..<br />முள்ளி வாய்க்கால்<br />இப்போது என்ன சொல்லுதென்று<br />வரி விடாமல் சொல்லுவான்<br /><br />நீர்க்குமிழி வாழ்வுக்குள்ளிருந்தபடி<br />நிமிர்ந்து வந்து <br />குரல் தருவான்.<br /><br />எங்களைப்போல்<br />முகம் தெரியா நண்பர்கள்<br />அவனுக்கு அதிகம்.<br />அத்தனை பேரும்<br />தேடுகின்றோம் அவனை.<br /><br />இப்போது <br />நீண்ட நாட்களாய் <br />காணவில்லை.<br />அவனை?<br />அவன் குரலை?<br /><br />இன்று..<br />அருகிருப்பவன்<br />சொன்னான்<br />அவன் வீர மரணமென்று<br /><br />படம் கிடைத்தது.<br />முதன் முதலாய்<br />முகம் பார்த்தோம்.<br /><br />முகத்தோடு முகம் புதைத்து<br />அழுதோம்<br />இனம் புரியா உணர்வால்<br />தவித்தோம்<br /><br />அவன் செய்தி படித்தோம்<br />“அழுகை நிறுத்துங்கள்”<br />அதில் ஒன்று.<br /><br />“எழுந்து நடவுங்கள்”<br />இன்னொன்று.<br /><br />விழுப்புண்ணாய் இருக்கையிலே<br />வெளி வேலை செய்வாயாம்<br />ஆறிய மறுகணமே<br />களம் நோக்கி<br />நடப்பாயாம்.<br />புல்லரித்துப்போகின்றோம்<br /><br />உன்னைத் தொட்டபடி<br />நடந்தது வரம்.<br />தொலைத்துவிட்டுத் <br />தவிப்பது சாபம்.<br /><br />நாங்கள் பதில் போடவும்<br />எங்கள் முகம் காணவும்<br />நீயில்லை<br />எங்கள் முகந்தெரியாத நண்பனே!<br /><br />இப்போது<br />புடம் போடுகின்றோம்,<br />நீ சொன்னதுபோல்<br />விடுதலைக்காய்<br />எங்களை...!Ravi Indranhttp://www.blogger.com/profile/16305991640236805087noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6538520922595070421.post-87069271848045162542009-05-15T11:38:00.000-07:002009-05-15T12:04:20.718-07:00அடங்காப்பற்று<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJBc3kUOhXHMBZl52V9uf6IK0aBja7xlr6wbhqKq6BPd50nul4T1nm_lhu2RMXtBaiKkZrMnOXpg3B8eXP8ggNQt0QPess9GvGZ4GRxfkdPklBcm5gStCihhnpHTHezVJf_NjRoMHx2do/s1600-h/adankapattu.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJBc3kUOhXHMBZl52V9uf6IK0aBja7xlr6wbhqKq6BPd50nul4T1nm_lhu2RMXtBaiKkZrMnOXpg3B8eXP8ggNQt0QPess9GvGZ4GRxfkdPklBcm5gStCihhnpHTHezVJf_NjRoMHx2do/s320/adankapattu.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5336128560250735154" /></a><br />சூரியத் தீயை<br />நீர் கொண்டு அணையுங்கள்<br /><br />வானைச் சுருக்கி<br />கைகளில் அடக்குங்கள்<br /><br />புயலைப் பிடித்து<br />சிறையில் அடையுங்கள்<br /><br />கடலை அள்ளி<br />நிலவில் நிறையுங்கள்<br /><br />சுட்டு விரலில் வைத்து<br />பூமியைச் சுற்றுங்கள்<br /><br />இத்தனையும் முடித்த பின்<br />தமிழனிடம் வாருங்கள்<br /><br />அவன் விடுதலை நெருப்பை<br />அணைக்க முயலுங்கள்<br /><br />அப்போதும் தோற்கும்<br />உங்களின் அடக்குமுறை<br /><br />விடுதலை நெருப்பில்<br />விரல் வைத்து வெந்தவர்களே!<br /><br />எங்களின் தேசத்தில்<br />முகமூடி போட்டு<br />முகம் வைத்தவர்களே!<br />கேளுங்கள்..<br /><br />மாவீரர் தேசம்<br />எதையும் இழக்கும்.<br />மானத்திற்காக..<br /><br />மானத் தமிழர்<br />தங்களையே துறப்பர்.<br />ஈழத்திற்காக..<br /><br />காலமும்<br />களங்களும்<br />உங்களுக்குப்<br />பதில் சொல்லும்.<br /><br />தமிழும்<br />ஈழமும்<br />நிச்சயம் வெல்லும்.Ravi Indranhttp://www.blogger.com/profile/16305991640236805087noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6538520922595070421.post-71488495641860603022009-02-27T19:12:00.000-08:002009-02-27T19:15:10.736-08:00தொடர்ந்து போராடு…போதி மர நிழலிலெல்லாம்<br />பீரங்கிகள்<br /><br />இப்போது <br />புத்தமதத் தத்தவமே<br />யுத்தம் ஒன்று தான்<br /><br />செத்து வீழும் பிஞ்சு கூட<br />யுத்தம் செய்யும் புலியாம்<br /><br />இதற்கு <br />வல்லரசுகள் வழங்கிவரும்<br />“சற்றலைற்று” சாட்சியாம்<br /><br />கோல மயில் அழகான குல வாழ்வு<br />பாதி உயிரோடு <br />வீதி வழி நடக்கிறது.<br /> <br />எமன் ஏவி விடும் கணையாலே<br />மீதி உயிர்போக <br />உடல்<br />தெருவோரம் சிதறிக் கிடக்கிறது.<br /><br />ஒவ்வொரு தமிழன் திண்ணையிலும்<br />மரணம் வாழை இலை போட்டு<br />விருந்து வைக்கிறது.<br /><br />அதை நன்றாய் சுவைக்கிறது<br />நவீன உலகம்.<br />அதில் முழுதாய் தொலைகிறது<br />மனித நேயம்<br /><br /><br />தமிழா!<br />அவர்களின் முடிவு இதுவென்றால்<br />எங்களின் ஆரம்பம் <br />இதுவாய் இருக்கட்டும்<br /><br />எட்டுத்திக்கும் எழுந்து நடப்போம்<br />மனக்கதவுகள் தினம் தட்டுவோம்.<br /><br />செத்துவிழும் தமிழரெல்லாம்<br />பீனிக்ஸ் பறவையாய்<br />இருப்போம்<br /><br />மிச்சமுள்ள தமிழரெல்லாம்<br />உச்சம் தொடும் உணர்வுகள்<br />சுமப்போம்<br /><br />உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதும்<br />அச்சமில்லாத் தமிழா!<br /><br />அச்சமில்லை<br />அச்சமில்லை<br />உடல் மண்ணுக்கு <br />உயிர் தமிழுக்கு<br />அர்ப்பணிக்கும் தமிழனுக்கு <br />என்றுமே அச்சமில்லை.<br /><br />இலட்சிய வீரன் எப்படித் தோற்பான்?<br />சத்திய வேள்வி எப்படி அணையும்?<br /><br />மழைக்காலம் ஆனாலும்<br />மந்திகளே கொப்பிழக்கப் பாய்வதில்லை.<br />போர்க்குணத்துப் புலிகளுக்கு<br />இந்தச் சவால் புதிதில்லை.<br /><br /><br />மானமது பெரிதென்ற<br />மண்டியிடா வாழ்வெமது.<br /><br />போகும் உயிர் போனாலும்<br />புறம் காட்டி ஓடமாட்டோம்<br /><br />வரிவேங்கைச் சேனை நாங்கள்<br />ஒரு போதும் வீழமாட்டோம்.<br /><br />நம்புங்கள்<br />புலிகள் நகங்களை நறுக்குவதில்லை.<br />தமிழீழம் <br />துப்பாக்கிகளை வைத்து பூப்பறிப்பதில்லை.<br />நாளை <br />புலிகள் பாயும்.<br />பிறக்கும்<br />பொழுதுகள் நமதாக<br />வரலாறு நிமிரும்.<br /><br />செய்வதை செய்யுங்கள்<br />கொடுப்பதை கொடுங்கள்<br /><br />கொண்டுபோய் கொட்டுவதை கொட்டட்டும்<br />எங்கள் நிலம் எதையும் சுமக்கும்<br />எமை எதிர்ப்போர் எவரையும் எதிர்க்கும்<br />அங்கிருந்துதான் எங்கள் வரலாறு நிமிரும்<br />அதை நாளை வரலாறு எழுதும்<br /><br />தமிழா!<br />நினைவிருக்கட்டும்<br />தமிழீழம் <br />ஓர் இனத்தின் விடுதலை மட்டுமல்ல<br />ஓர் உலகின் விடுதலை<br />தொடர்ந்து போராடு.Ravi Indranhttp://www.blogger.com/profile/16305991640236805087noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6538520922595070421.post-20742161916603786662009-01-29T11:22:00.000-08:002009-01-29T22:33:41.618-08:00ஒரு பேனா தீக்குச்சியாகியது!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZ1PsqBS4qxLIUJ7-7VL1SSpryp5kGGxYidNmUMrGcIzNyYaNQxJzWCdONVJxmd8aPD00ls5GM-Q1SLsqtdtkAFGvka9jLMfAmnZ6aOxWqzuzPVeM8jPDL5FJ6r19YFh6FF3z_k4ZeQ6E/s1600-h/muththukuamr.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5296927122698549410" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 303px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZ1PsqBS4qxLIUJ7-7VL1SSpryp5kGGxYidNmUMrGcIzNyYaNQxJzWCdONVJxmd8aPD00ls5GM-Q1SLsqtdtkAFGvka9jLMfAmnZ6aOxWqzuzPVeM8jPDL5FJ6r19YFh6FF3z_k4ZeQ6E/s320/muththukuamr.jpg" border="0" /></a><br /><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg19_TQzJJ2F_7mUkhATRr-fMmWLCiWOYtk3YpLCmwaedKx5do52QYpfFJWbQWvo3xjJbLaJvxqdFKBp-VzMcSKwunCewLXCeGLMwxq32Sk1qZVMq2oph2qOf1xjqyeTRa24bg2cWFqgf8/s1600-h/muthukumar+dfd.jpg"></a><br /><br /><div>முத்துக்குமார்!<br />நீ எரிந்த சேதி கேட்டு<br />நெஞ்சம் ஏங்கித் தவிக்குதே.<br />உந்தன் கடைசி நேரக்கடிதம் - எங்கள்<br />உயிர் சுமக்குதே.<br /><br />விதியே விதியே<br />என்செய் நினைத்திட்டாய்<br />என் தமிழ்ச்சாதியை….<br /><br />பிஞ்சுப் பூக்கள் உதிரும் போது<br />உருகி நின்றவா<br />நெஞ்சக் கூட்டில் தமிழை நன்றாய்<br />நிறைத்து வைத்தவா<br /><br />எரிமலையின் குழம்பு தான்<br />உன் உடலில் ஓடியது.<br />விடுதலையின் தீயில்<br />பெரும் தமிழா வேகினாய்<br /><br />உலக வாய்கள் உதிர்ப்பதெல்லாம்<br />அழகுப் பொய்யடா – தம்பி<br />உண்மை சொன்ன உந்தன் மொழியில்<br />தமிழன் வலியடா<br /><br />மனிதம் பேசும் வாய்கள்<br />எல்லாம் மனிதர் இல்லையே<br />மனிதம் செத்த உலகால் தானே<br />தினமும் தொல்லையே<br /><br />சுற்றிச் சுற்றி வருவதெல்லாம்<br />சோகச் செய்தியே<br />இரண்டு கண்கள் அழுவதற்கு<br />போதவில்லையே<br /><br />எழுக தமிழா சொன்னபோதும் - சில<br />தமிழன் எழும்பவில்லையே<br />நீ எரிந்த பின்பும் தூங்கும் தமிழன்<br />மனிதன் இல்லையே<br /><br />சின்னச் சின்ன செய்தி கேட்டு<br />சிலிர்த்துக் கொள்ளும் நாம் - நீ<br />எரிந்து சொன்ன பின்பு ஏனோ<br />குமுறி வெடிக்கிறோம்<br /><br />இறந்த காலக் காயம்<br />நாளை ஆறும் நண்பனே – உந்தன்<br />மரணம் தொட்ட கனவு<br />நிஜமாகும் தமிழனே! </div><br /><div></div><br /><div></div><br /><div></div><br /><div></div><br /><div></div><br /><div></div></div>Ravi Indranhttp://www.blogger.com/profile/16305991640236805087noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6538520922595070421.post-65881260095618631582009-01-14T18:08:00.000-08:002009-01-14T18:15:43.799-08:00வாழ்த்துக்கள்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinbEQfMr3lFjRN4cvQbPxQ_G0H5S95TcykzGjdnrP1tvYSssVJq3yJO1P_ZrnNAsPM-AAaCPEaGGwoIU-4seRTyguf70u9Jum_Yy6I8BhXHB36HBbrtf7VSjJwIdNKJ1wvw1g3AN7JUsM/s1600-h/14012009.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 267px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinbEQfMr3lFjRN4cvQbPxQ_G0H5S95TcykzGjdnrP1tvYSssVJq3yJO1P_ZrnNAsPM-AAaCPEaGGwoIU-4seRTyguf70u9Jum_Yy6I8BhXHB36HBbrtf7VSjJwIdNKJ1wvw1g3AN7JUsM/s400/14012009.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5291338261213508114" /></a>Ravi Indranhttp://www.blogger.com/profile/16305991640236805087noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6538520922595070421.post-42986319763502866132009-01-01T20:40:00.000-08:002008-12-31T21:15:16.090-08:00கிளிநொச்சி..!கிளிநொச்சி..!<br />நேற்று..<br /><br />கன உலகச் சீமான்கள்<br />வந்து வந்து <br />கைகொடுத்த இடம்.<br /><br />கூட்டை மறந்து விட்டு<br />குருவிகள் கும்மி அடிக்குமென்று<br />பல பொய் மனிதர்கள்<br />வானம் கிழித்து வந்திறங்கி<br />நன்றாய் வானம் விட்ட இடம்.<br /><br />யப்பான் மாமாக்கள் வந்து<br />நண்டுக் கறியோடு நன்றாய்<br />நா நனைத்த இடம்.<br /><br />அமெரிக்கர் கூட வந்து<br />அலகை அசைத்த இடம்.<br /><br />நோர்வே அண்ணாக்கள்<br />வந்தமர்ந்து வந்தமர்ந்து<br />பல கதிரைகள்<br />குப்பையில போன இடம்.<br /><br />வந்தவரையெல்லாம் வரவேற்று<br />நாங்கள்<br />கனகாம்பிகைக் குள விடுதியிலை<br />தங்கவைக்க<br />எல்லாரும் நல்லாத் தூங்கி<br />கனவு கண்டுவிட்டு<br />நாசமாக்க நினைத்த இடம்.<br /><br />பல நாட்டு அனுபவமும்<br />ஏமாற்றும் தந்திரமும்<br />ஒரு சிறு இனத்திடம்<br />அதன் <br />தனித் தலைவனிடம்<br />தோற்றுப் போன இடம்.<br /><br /><br />கிளிநொச்சி..!<br />இப்போது..<br /><br />தென்றல் தினமும்<br />கந்தகம் சுமந்து<br />நடக்குமிடம்.<br /><br />வானம் எப்போதும்<br />குண்டுகள் அள்ளி <br />இறைக்குமிடம்.<br /><br />இருக்கும் ஒரு கணத்திற்கும்<br />ஏதாவது வெடிக்குமிடம்<br /><br />ஒரு பூவரசே <br />பல கதைகள் சொல்லுமிடம்<br /><br />வாகை மரத்தடிகளில்<br />வரலாற்றின் பக்கங்கள்<br />விரியும் இடம்<br /><br />எங்கள்<br />சூரியன்கள் நிமிர்ந்து<br />நெருப்பை பொழியுமிடம்.<br /><br />களத்தில் தினந்தோறும்<br />சிங்களம் சிதையுமிடம்.<br /><br />போர் மேகம்<br />உலகை தூங்கும் படி<br />நடிக்கப் பணித்த இடம்.<br /><br />அமெரிக்கா<br />ஜப்பான்<br />பிரித்தானியா<br />பாகிஸ்தான்<br />பங்களாதேஷ்<br />மாலைதீவு<br />அண்டை நாடு இந்தியா என<br />போர் நிபுணர்கள் வந்துபோகும்<br />புதுக் களம்.<br /><br />மொத்தப் பிரபஞ்சமும்<br />எம் முன்னே திரண்டாலும்<br />தமிழ் மக்கள் சக்தி கொண்டு<br />போரிடும் நாங்கள் வெல்ல<br />அத்தனை பேரும்<br />தோற்கப் போகும் களம்.<br /><br />இரணைமடு மாரியில கட்டாயம்<br />வான் பாயும்.<br />எங்கள் வயல்கள்<br />எப்போதும்<br />எதையாவது விதைக்கும்.<br />பகை அழிக்கப் பாடுபடும்.<br /><br />சின்னப் பூவும்<br />எங்கள் வண்ணக் கனவு சுமந்து<br />தினமும் உழைக்கும்.<br /><br />தமிழன் <br />சொந்தச் சிறகுகளில்<br />உயரப் பறக்கும் இனம்.<br /><br />செங்குருதி எங்கள் வண்ணம்<br />சுடு குழல் எங்கள் தூரிகை<br />தமிழ் ஈழம் <br />அது<br />நாங்கள் வரையும் ஓவியம்<br /><br />நேற்று நூறு<br />நேற்று முன்னாள் இன்னொரு<br />இரு நூறு<br />கணக்கு ஆரம்பமாகி<br />பாடம் நடக்கிறது.<br /><br />‘வந்தவனை நாங்கள் விடோம்’<br />என்று<br />வன்னி மண் சிலிர்க்கிறது.<br /><br />இன்னுமொரு வியட்னாமாய்<br />எம் மக்கள் களத்தில்<br /><br />போர்த்திரை கிழித்து <br />புலி நகர <br />நாளை புலரும்<br />சில தினங்கள் போதும்.<br /><br /><br />கிளிநொச்சி!<br />போலிச் சமாதானத்தின் <br />முகத்திரை கிழித்த இடம்<br /><br />இன அழிப்புப் போரிற்கும்<br />முடிவுகட்ட<br />அது தான் சரியான இடம்<br /><br /><br />நலிந்த பொழுதுகளின் நம்பிக்கைகளே!<br />உடைந்து உடைந்து <br />உறுதி பெற்ற நெஞ்சங்களே!<br /><br />இதோ உங்கள் பொழுதுகள்<br />நெஞ்சு நிமிர்த்தி நடவுங்கள்<br />தேசப் பணியை தொடருங்கள்<br /><br />இரவல் ஒளிகொள்ளும் நிலவல்ல நாங்கள்<br />சொந்த ஒளிகொள்ளும் சூரியன்கள்.Ravi Indranhttp://www.blogger.com/profile/16305991640236805087noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6538520922595070421.post-60025883109341022252008-12-03T20:53:00.000-08:002009-01-08T01:18:30.803-08:00காதல் வைரஸ்<a title="ImageShack - Image And Video Hosting" href="http://img401.imageshack.us/my.php?image=kaathalvirusab3.gif" target="_blank"><img src="http://img401.imageshack.us/img401/5555/kaathalvirusab3.gif" border="0" /></a><br /><a href="http://g.imageshack.us/img401/kaathalvirusab3.gif/1/"></a><br /><br />ஒரு சிறு பறவை,<br />பருந்துன்னை கொத்திப்போகும்.<br /><br />விடுபட நினைப்பாய்<br />முடியாது!<br />சிறகினை விரிப்பாய்<br />சிறையில் தான் இருப்பாய்!<br /><br />ஒரு திசையிருந்து மட்டுமே<br />காற்று வரும்.<br />தவமிருந்து பெற்றுத்தான்<br />சுவாசிப்பாய்.<br /><br />ஒரு சோற்றுடன்<br />வயிறு நிறையும்.<br />நிறைய தாகம் எடுக்கும்.<br />உறக்கம் தூரம் போகும்<br />கலக்கம் அதிகமாகும்.<br /><br />ஐந்து புலன்களுக்கும்<br />நரை விழும்.<br />ஆறாம் அறிவுக்கு<br />ஆயுள் குறையும்.<br /><br />பல நூறு முறை<br />தொலைவாய்.<br />சில வேளைகளில்<br />இறந்து கூட போவாய்.<br /><br />பெரு வெளியெங்கும்<br />ஒரு பூவே<br />பூத்து நிறைந்திருக்கும்.<br /><br />நின்றால் நிற்பாய்<br />நடந்தால் நடப்பாய்<br />உண்டாலும் உண்ணமாட்டாய்<br />முறைத்தாலும் சிரிப்பாய்.<br /><br />ஒரு வீட்டில்<br />ஒரு யன்னலில்<br />மட்டுமே<br />உன் பார்வை குவியும்<br /><br />ஒரு ஊர்<br />ஒரு பாதை<br />என உன் உலகம்<br />சுருங்கிப்போகும்.<br /><br />இருவரும் மட்டுமே<br />இவ்வுலகில் என<br />உணர்வாய்.<br /><br />தரிசனம் வேண்டித் தவமிருப்பாய்.<br />தவற விட்டால்<br />தவியாய் தவிப்பாய்.<br /><br />அத்தனை நரம்பும்<br />மொத்தமாய் வெடிக்கும்.<br />அணு உலை வெப்பமாய்<br />இரத்தம் கொதிக்கும்.<br /><br />நிமிடத்திற்கு நூறு முறை வரை<br />இருதயம் துடிக்கும்.<br />சில வேளை துடிக்காமல் நிற்கும்.<br />அப்போது இறக்காமல் இறப்பாய்.<br /><br />உன் மன வெளியில்<br />ஒரு முகம் மட்டுமே<br />தினம் உலவும்<br /><br />ஒரு பொய்யாவது சொல்லும்படி<br />பல முறை கெஞ்சுவாய்.<br />சிறு புன்னகைக்கு<br />உன் உயிர் வரை விலை<br />கொடுக்க துணிவாய்.<br /><br />எப்போதும் அருகிருக்க<br />நினைப்பாய்.<br />எப்போது முடியுமென<br />ஏங்குவாய்.<br /><br />விளையாட்டுப் பிள்ளையாய்<br />அழுவாய்<br />சிரிப்பாய்<br />சினப்பாய்.<br />விடையில்லாக் கேள்விகள்<br />குவிப்பாய்.<br /><br />ஒரே நாளில்<br />ஒரு யுகக் கவிஞனை<br />விஞ்சுவாய்.<br /><br />பகல் இரவாய்<br />கனவு காண்பாய்.<br />கனவு முழுக்க<br />உன் உலகையே காண்பாய்.<br /><br />பிழை பிழையாய்<br />பாட்டுப் படிப்பாய்.<br />அருகிருப்பவரை<br />உயிருடன் கொல்லுவாய்.<br /><br />தொலைத்த வருடங்கள்<br />அதிகமாய் இருக்கும்.<br />சேர்த்த நிமிடங்கள்<br />சொற்பமாய் இருக்கும்.<br /><br />ஏதோ வளைவில்<br />தானாய் நடப்பாய்.<br />பாதி வழியில் தடுமாறி நிற்பாய்.<br />மீதி வழி தெரியாது<br />தவிப்பாய்.<br /><br />பாவம் நீ…Ravi Indranhttp://www.blogger.com/profile/16305991640236805087noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6538520922595070421.post-43225846679296709992008-11-02T22:55:00.000-08:002008-11-03T10:21:54.031-08:00புன்னகைக்க மறக்காதே!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglAs2LezbilUdP33PrTGSXu5V9k5IP0uDcXDpKpelw5mZa9GsWZfrhZa96ZCguI8y43oWAeU10xkEGBjdzyWulWPXhnKJ9boWckx-LsBhm6Wh86_lEV1wYg6JDA7_8p2ygL8S2xfLGeaQ/s1600-h/12365.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5264323240268639666" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 300px; CURSOR: hand; HEIGHT: 226px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglAs2LezbilUdP33PrTGSXu5V9k5IP0uDcXDpKpelw5mZa9GsWZfrhZa96ZCguI8y43oWAeU10xkEGBjdzyWulWPXhnKJ9boWckx-LsBhm6Wh86_lEV1wYg6JDA7_8p2ygL8S2xfLGeaQ/s400/12365.jpg" border="0" /></a><br /><br />செல்லமே! <br /><br />உன் <br />இதயச்சிறையில் <br />இன்னும் பல்லாண்டு <br />சிறை வை. <br /><br />காந்தக் கண்களால் <br />மீண்டும் மீண்டும் <br />கைது செய். <br /><br />வார்த்தைகளால் <br />வதை செய்.<br />பரவாயில்லை <br /><br />ஈரமில்லாமல் நட <br />ஏனென்று <br />கேட்கமாட்டேன். <br /><br />கனவுகளையெல்லாம் <br />கலைத்துப் போடு. <br />கலங்கமாட்டேன். <br /><br />உண்ண எதுவுமே தராதே! <br />பசித்திருப்பேன். <br /><br />உயிருள்ளவரை உறங்க விடாதே! <br />விழித்தே இருப்பேன். <br /><br />தாகத்திற்கு தண்ணீர் கூட தராதே! <br />நாவறண்டு துடித்தாலும் <br />உயிரோடிருப்பேன். <br /><br />என் <br />சோகத்தில் கூட <br />சேர்ந்து அழாதே! <br />உனக்காகவும் <br />நானே அழுவேன். <br /><br />இதயத்தில் இடமில்லை <br />என்று சொல்! <br />ஏற்றுக் கொள்வேன். <br /><br />சிலுவையில் ஏற்றி <br />பல நூறு முறை <br />ஆணி அடி. <br />அப்போதும் சிரிப்பேன் <br />உனக்காக <br /><br />ஆனால் <br />அன்பே <br />நீ மட்டும் <br />புன்னகைக்க மறக்காதே! <br /><br />இந்தச் <br />சிறைப்பறவைக்கு <br />உன் <br />புன்னகையால் மட்டும் <br />சுவாசம் கொடு. <br /><br />உன்னைச் சுவாசித்தபடி <br />இன்னும் நூறாண்டு <br />வாழவேண்டும்.Ravi Indranhttp://www.blogger.com/profile/16305991640236805087noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6538520922595070421.post-59636926641584846652008-10-23T22:14:00.000-07:002008-11-02T23:09:30.541-08:00செயல் தொடங்கு…<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_krvALFLreyVMnUga_9WwPEhR2qWEYM7E7MmsCGeZyWoihLuBU6GRoY2LBThC9Qx3xjUEUp1EgMSb4h1aatU1X2xOl_doFEvFNnNvk40DXlb9lP0UrBiHgtmz8vJmHw3yL6HsPnKrswY/s1600-h/helpeel.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5264324931748419202" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 300px; CURSOR: hand; HEIGHT: 207px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_krvALFLreyVMnUga_9WwPEhR2qWEYM7E7MmsCGeZyWoihLuBU6GRoY2LBThC9Qx3xjUEUp1EgMSb4h1aatU1X2xOl_doFEvFNnNvk40DXlb9lP0UrBiHgtmz8vJmHw3yL6HsPnKrswY/s320/helpeel.jpg" border="0" /></a><br /><div>பூ மலரும் காலையிலே<br />வான் நுழைந்து வண்டு வரும்<br /><br />கோயில் மணி ஓசை முன்னே<br />கிபீர் வந்து வட்டமிடும்<br /><br />குலதெய்வம் துணையிருந்தும்<br />குண்டு வந்து கூரை விழும்<br /><br />ஆன திசை அத்தனையும்<br />அவலம் எழுந்து சத்தமிடும்<br /><br />ஓலமிடும் ஒலியோடு<br />உயிர் வேறாய் போயிருக்கும்<br /><br />பிறகென்ன?<br /><br />கூட்டி அள்ளும் படியாய்த்தான்<br />குதறுப்பட்ட குடியிருக்கும்<br /><br />கோலமயில் அழகான<br />குல வாழ்வு முடிந்திருக்கும்<br /><br />வான் உயர்ந்த கனவுகளில்<br />கந்தகம் கலந்திருக்கும்<br /><br />வளமான வாழ்வதனில்<br />புழுதி மண் படிந்திருக்கும்<br /><br />நிலவு காய்ந்த முற்றத்தில்<br />நெருப்பெரிந்து போயிருக்கும்<br /><br />மின்னலைகள் வழியாக<br />விழி கசியும் செய்தி வரும்<br /><br />பத்திரிகைப் பக்கங்களில்<br />இரத்தம் தோய்ந்த படமிருக்கும்<br /><br />கண்விழித்துப் பார்த்துவிட்டு<br />வழமைக்கு நாம் போய்விடுவோம்.<br /><br />இல்லையெனில்…<br />நெஞ்சுக்குள் மட்டும்<br />நெருப்பெரிப்போம்.<br /><br />மீண்டும்<br />வான் நுழைந்து வண்டு வர…<br />கிபீர் வந்து வட்டமிட…<br />குண்டு வந்து கூரை விழ…<br /><br />நாமுமொரு காரணமாய்<br />ஆகும் கதை பெரும் சோகம்.<br /><br /><br />தமிழா!<br />உண்மையை உரத்தொலிக்க<br />உனக்கெதற்கு அச்சம்?<br /><br />உரிமைக்கு குரல் கொடுக்க<br />உன்னைத் தடை என்ன செய்யும்?<br /><br />உறவுக்கு உணவளிக்க<br />யார் கேட்பார் கணக்கு?<br /><br />உரிமை உன்னது<br />கடமையும் உன்னது<br />காலம் கைகளில்…<br /><br />மனமிருந்தால் இடமுண்டு.<br />தன்மான உணர்விருந்தால்<br />உனக்கு<br />தமிழன் எனும் பெயருண்டு.<br /><br />இனி சொல்ல<br />உனக்கு என்ன உண்டு?<br />செயல் தொடங்கு…</div>Ravi Indranhttp://www.blogger.com/profile/16305991640236805087noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6538520922595070421.post-77421750613024234712008-10-19T21:34:00.001-07:002008-10-19T22:31:39.959-07:00என் இனிய தமிழ்த் தேசமே!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmTuYyK9helav71BI2scgVdIUE5xiUn9l5QgP9BC-wahtNWTqZt-qQvEvNL0VdlF5PN_PDkWwJwpLx_gvIspXmUMNHjijJLxtHmhQNTMp_I-64VTqlm9Ncn84cJ_akgnrzUrxP6jkNb5Y/s1600-h/eniniyateesa.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5259090024722664418" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmTuYyK9helav71BI2scgVdIUE5xiUn9l5QgP9BC-wahtNWTqZt-qQvEvNL0VdlF5PN_PDkWwJwpLx_gvIspXmUMNHjijJLxtHmhQNTMp_I-64VTqlm9Ncn84cJ_akgnrzUrxP6jkNb5Y/s320/eniniyateesa.jpg" border="0" /></a><br />தமிழர் எம்<br />தலைவிதி இது வென்று<br />அழும் கதை மாற்றுவோம்.<br /><br />தமிழர் நாம்<br />யாரென்று<br />இத் தரணிக்கு காட்டுவோம்.<br /><br />அடிமையின் தளையது<br />அறுபடும்<br />நாளின்று நம் வசம்.<br /><br />எழு எழு<br />எழு என்று<br />எண் திசை எழுப்புவோம்.<br /><br />எல்லோரும் ஒன்றாகி<br />எம்<br />தாய்மடி தாங்குவோம்.<br /><br />உடையுது உடையுது<br />அடிமையின் விலங்கென்று<br />உரத்தே ஒலிப்போம்.<br /><br />அது பொடி படும்<br />படி வர<br />உரமாகி உழைப்போம்.<br /><br />விடுதலை பெறும்வரை<br />விழிகளில் நெருப்பேந்தி<br />விழித்தே இருப்போம.<br /><br />தமிழீழக் கொடியேற<br />தெரு தனில் இறங்கியும்<br />அறப்போர் தொடுப்போம்.<br /><br />எங்கள் வீரர்கள்<br />ஆடிடும்<br />போர் முகம் வென்றிட<br />தோளோடு தோள் கொடுப்போம்.<br /><br />அவர் உயிர்விடும் வேளையில்<br />நினைந்திட்ட தமிழீழம்<br />இந்நாளில் சமைப்போம்.<br /><br />தமிழகம் எழும் நிலை<br />கண்டு<br />புது நம்பிக்கை கொள்ளுவோம்.<br /><br />அவர் நெஞ்சினில் எரியும்<br />எங்களின் உணர்வுக்கு<br />எப்போதும்<br />எண்ணையாய் இருப்போம்.<br /><br />கைகளில் எடுத்திட்ட<br />கடமையை கண்டு<br />அவர்<br />கரங்களைப் பற்றுவோம்.<br /><br />எமக்காய் உயரும்<br />அக் கரங்களைத் தொட்டு நம்<br />கண்களில் ஒற்றுவோம்.<br /><br />நாம்<br />இன்னும்<br />கற்பனை வீட்டினில்<br />நித்திரை செய்திடும்<br />கனவினை கலைப்போம்.<br /><br />நித்தமும் ஒருவரில்<br />குற்றமே கண்டிடும்<br />பழக்கத்தை மாற்றுவோம்.<br /><br />வெறுஞ் சொல்லினை<br />நிறுத்தி<br />செயலினை தொடருவோம்.<br /><br />குப்பையாய் போன<br />வைத்து நாம் காத்திடும்<br />கொள்கைகள் துறப்போம்.<br /><br />எங்கள் கொற்றவை பற்றிடும்<br />கொள்கையை நாங்களும்<br />கற்றிடத் துணிவோம்.<br /><br />தினம் களத்திடை வீழ்ந்திடும்<br />தாயவள் புதல்வரை<br />யாவரும் நினைப்போம்.<br /><br />தாயகம் காத்திட<br />சாவினை அணைத்தவர்<br />சாதனை பாடுவோம்.<br /><br />எம் சந்ததி வாழ்ந்திட<br />தம்மையே தந்தவர்<br />தெய்வங்கள் போற்றுவோம்.<br /><br />அந்தக் கல்லறை தெய்வங்கள்<br />கால்த் தடம் பற்றி<br />நாம் நேர் நடப்போம்.<br /><br />காவிய நாயகன்<br />காட்டிடும் திசையெலாம்<br />கால்களைப் பதிப்போம்.<br /><br />எமைத் தாங்கிய தாயவள்<br />கை தொழும்<br />அடியவர் ஆகுவோம்.<br /><br />அவள் ஆனந்த சுதந்திரம்<br />அடைந்திடும் நாளினை<br />நாமெலாம் அமைப்போம்.<br /><br />கொடியவர் முகத்திரை<br />முழுமையாய் கிழித்திடும்<br />உறுதியை எடுப்போம்.<br /><br />தடைகளை தக(ள)ர்த்திட<br />தலைமுறை காத்திட<br />தினசரி உழைப்போம்.<br /><br />கொடுமையின் முடிவுரை<br />எழுதிடும்<br />வல்லமை கை வர<br />பணம் வாரி வழங்குவோம்.<br /><br />காட்டிடை மழையிடை<br />வாட்டிடும் பசியினால்<br />உயிர் மாய்த்திடும் உறவினைத்<br />தோள்களில் தாங்குவோம்.<br /><br />புதுச் சரித்திரம் படைத்திடும்<br />புலிகளின் கரங்களை<br />புலப் பலத்துடன் பற்றுவோம்.<br /><br />எமைச் சுமந்தவள்<br />வலி பெறும் நாளிகை நகர்ந்திட<br />நாளை<br />சுகப் பிரசவம் காணுவோம்.<br /><br />எங்கள் சுதந்திர தேவியின்<br />விலங்குகள் பொடிபட<br />கலங்கரையாகுவோம்.Ravi Indranhttp://www.blogger.com/profile/16305991640236805087noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6538520922595070421.post-92227268561953238282008-10-07T10:37:00.000-07:002008-10-07T12:24:14.441-07:00தொடர்ந்து நடவுங்கள்…<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiI8YMGN4oYfuSil0bZdYAxFyeZKGCsLLzZ_5bsDA5OmM9r6Q7-94rsfP5bTHE1rLF2zG0MHwy-Jrl-2z8qCCujfkehTLlyxN9LrveU3TH3UCozNZ2VAR2C8bhHYsu8OpV5Ow3AeKuEBOE/s1600-h/thodarnthunadavunkal.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5254474960749271442" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiI8YMGN4oYfuSil0bZdYAxFyeZKGCsLLzZ_5bsDA5OmM9r6Q7-94rsfP5bTHE1rLF2zG0MHwy-Jrl-2z8qCCujfkehTLlyxN9LrveU3TH3UCozNZ2VAR2C8bhHYsu8OpV5Ow3AeKuEBOE/s400/thodarnthunadavunkal.jpg" border="0" /></a><br /><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh79Xk8D7jPZm1CzjCoa41zr0JhJE4vZ4iZnWQegIa99yBOzyeIj8G9wLMD4-yMaRp80jDBt5VefesRWiOVR4iTH3DjqQAfAMEF6kh8eLxYYekhXKVubyEQcS4tjhdL3jdXgojLd5kSCiM/s1600-h/thodarnthunadavunkal.jpg"></a><br /><br /><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJqeeL1OY_xjahZyP4a3j408Oz1At4tm7EFiPQzsl3udSgutVIIgWxlZYPglxWWUOLPWOaf_XfFaH5Fm2vYPYzIq5865bpeTlpgKbHTxTq3eBek60kHXYaClwYdfQ6IXWpdzz3Bmr1hug/s1600-h/thodarnthunadavunkal.jpg"></a><br /><br /> </div></div><br /><br />உச்சி மீது வானம் வீழாத<br />குறையாய்<br />தினம் கொண்டு வந்து<br />கொட்டிப் போகிறார் பாருங்கள்!<br /><br />வேரறுந்தாடி வீழ்ந்து போகின்றன மரங்கள்<br />சமாதானம் தந்த சுவர்களும் கூரைகளும்<br />சமாதானம் போலவே சுக்குநூறாகிப் போகின்றன<br /><br />கூடிழந்து குருதி வெள்ளத்தில் குருவிகள்<br />குண்டும் குழியுமாய் வீதிகள்<br />சாமியும் கூட அகதியாய்<br /><br />தினம் முண்டமும் தலையுமாய்<br />கொன்று முடிக்கலாம் என்றொரு நினைப்பு<br />மல்லி மகிந்தாவுக்கு!<br /><br />முடியாது!<br />முடியவே முடியாது!<br />தமிழ்ச்சாதியின் ஆணிவேரை<br />அறுத்தெறிவதென்பது<br />நடக்கவே நடக்காது!<br /><br />எங்கள் ஆண்ம உறுதியின் ஆணிவேர்<br />அசையவே அசையாது!<br /><br />குண்டு போட்டு கொதிக்க வைத்திருப்பது<br />தமிழன் செங்குருதியை…<br /><br />இன்று<br />இன மான உணர்வு கொண்டு<br />தேசமெலாம் வீதியிறங்கியிருப்பது<br />ஒரு சிறு பொறி<br />இது நாளை<br />பெரு நெருப்பாகி முளாசி எரியும்.<br /><br />பகையே!<br />நீ வந்து நின்று வாலாட்டுவது<br />வன்னி மண்ணில்<br />என்பது நினைவிருக்கட்டும்.<br /><br />ஆடி முடிக்க தந்த சந்தர்ப்பத்தை<br />எங்கள் கோடி வரை வந்து விட்டதாய்<br />கொண்டாடுவது தப்பு<br />தப்பு மேல் தப்பு!<br /><br />இருந்து பார்!<br />இன்னும் சில காலம் தான்<br />உன் பிடிமானம் எம்மண்ணில்…<br /><br />எல்லாம் புரக்கும் இறைவன்<br />வல்ல தலைவன்<br />திசைகாட்டி விழி அசைப்பான்.<br /><br />இன்றோ நாளையோ<br />எங்கள் இதய பூமியின்<br />சாளரங்கள் திறக்கும்..<br /><br />ஓயாத அலை கொண்டு<br />பெரும் புயலடிக்கும்.<br /><br />அந்தப் பெரும் புயலில்<br />பொடிப் பொடியாகிப் பறக்கும்<br />சிங்களப் பேரினவாதக் கனவு.<br /><br />இடி மின்னல் கொண்டுதான்<br />விடிகாலை ஒவ்வொன்றும்<br />இனி எம் மண்ணில் புலரும்.<br /><br />நீ தொடும் ஒரு பிடி மண்ணுக்கும்<br />உயிர்ப் பலி எடுத்துத்தான்<br />பூக்கள் கூட இனி இங்கு மலரும்.<br /><br />நெருப்பாற்று நீச்சலில்<br />இப்போது நாங்கள்<br />ஆயினும் நீந்திக் கடப்பது நிச்சயம்!<br /><br />கஞ்சிக்கு வழியற்று நாமிருந்தாலும்<br />காற்றுக்கு இங்கில்லைத் தட்டுப்பாடு<br />கந்தகம் கலந்து வீசினாலும்<br />அது தென்றலாய் தான்<br />எங்களை தொடும்.<br />வலி மேல் வலி வந்து வதைத்தாலும்<br />சுதந்திரம் சுமந்துதான்<br />எப்போதும் நடப்போம்!<br /><br />எங்கள் நாளைய சந்ததிக்காக..<br />முன்னாளில் ஆண்ட<br />எங்கள் மூத்தோருக்காக..<br />அக்கினித்தாண்டவம் ஆயினும்<br />ஆடிமுடிப்பதென்றாயிற்று!<br /><br />கொடுப்பவர் எல்லாம் கொடுக்க<br />கொண்டுவந்து கொட்டுங்கள்!<br />எது வரை என்று பார்ப்போம்.<br />எத்தனை முறை என்று எண்ணுவோம்.<br /><br />இது<br />பண்டார வன்னியன்<br />பாதம் பட்ட மண்<br />பகையிடம் பணியாது.<br /><br />இரணைமடு வான் பாயும் வல்லமையை<br />ஒரு போதும் இழக்காது!<br /><br />வயலோடு முகிலிறங்கி<br />வளம் கொழிக்கும்.<br />அழகான<br />தெருவெல்லாம் தேரோடும்.<br />நம்பிக்கை நாள் தோறும்<br />பூப் பூக்கும்.<br /><br />மீண்டும் இங்கே வசந்தம் விரியும்.<br />தமிழ் ஈழம்<br />ஆளாகிப் புதிதுடுத்து<br />அழகள்ளிச் சொரியும்.<br /><br />இனி வாற ஆடி அமாவாசைக்கு<br />பாலாவியில தீத்தம் ஆடுவம்<br />எனும் நம்பிக்கை நமக்கிருக்கு.<br /><br />கோணமலை நாளை<br />கொடியேறக் காத்திருக்கு…<br /><br />சந்திவெளியும் கதிரவெளியும்<br />எமை ஆரத்தழுவி<br />ஆனந்தக் கூத்தாடும்<br />அவா கொண்டிருக்கு…<br /><br />நீர்வேலியும் நிலாவரையும்<br />வாரி இறைக்க வரம் வேண்டி<br />தவமிருக்கு…<br /><br />இதோ!<br />இப்போ!<br />அருகில் செல்வந்து விழும் சத்தம்<br />காதைப் பிளக்கிறது.<br /><br />குண்டுச் சிதறல் வந்து<br />கூரையில் விழுகிறது.<br /><br />ஆயினும்<br />பால் நிலவேறும் அழகள்ளி<br />பருகிவிட்டுத் தான் படுக்கைக்குப்<br />போகின்றேன்.<br /><br />போர் தான் வாழ்வென்றான பின்பு<br />இதற்கெல்லாம் அஞ்சும் எண்ணம்<br />துளிகூட எனக்கு இல்லை…<br /><br />உங்களுக்கு?<br /><br />அஞ்சற்க!<br />எங்கள் நட்சத்திரங்களோடு<br />பேசிய நம்பிக்கையில் தான்<br />சொல்கின்றேன்.<br />விடுதலைப் பெருநாள் குறிக்கப்பட்டுவிட்டது!<br /><br />எஞ்சிய நாட்கள் விரைவாய் கரைய<br />தொடர்ந்து நடவுங்கள்.<br />உங்கள் கடமையை கையிலெடுத்தபடி…Ravi Indranhttp://www.blogger.com/profile/16305991640236805087noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6538520922595070421.post-49722592837584213412008-09-22T11:22:00.001-07:002008-09-22T11:24:40.537-07:00வாழ்வளிக்கும் தெய்வங்களே! வரமாய் போடுங்கள் உயிர் காக்க…!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCgxrTdIsYscRE9QNGGUq82zXXZ5g_PYzrL0OD44n_F7GEk2rtTHO-gwb0HrUvUo5ROtZiL8SG0xaBzfPjrIGEnfvdrHt5w2Low9XKT25Y-raBm8muNGh8uOTTDCepklUzbY2quiK3abc/s1600-h/vaazkkaikkuvaram-1.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5248913331870283202" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCgxrTdIsYscRE9QNGGUq82zXXZ5g_PYzrL0OD44n_F7GEk2rtTHO-gwb0HrUvUo5ROtZiL8SG0xaBzfPjrIGEnfvdrHt5w2Low9XKT25Y-raBm8muNGh8uOTTDCepklUzbY2quiK3abc/s400/vaazkkaikkuvaram-1.jpg" border="0" /></a><br /><div>விடிகாலை விடியாத<br />அதிகாலைப் பொழுதொன்றில்<br /><br />அந்த நெட்டூரம் நிகழ்ந்தேற<br />நெடுந்தூரம் நடந்தோம்.<br /><br />நெடு நாளாய் வாழ்ந்திருந்த<br />ஊர் பிரிந்தோம்.<br /><br />இது நாளாய் நாம் வாழ்ந்த<br />வாழ்விழந்தோம்.<br /><br />கால்கள் போனதிசையில்<br />காடு மேடெல்லாம்<br />நாம் நடந்தோம்.<br /><br />மேனி சோர்ந்து<br />வீழும் நிலையில்<br />இன்னுமொரு ஊர் சேர்ந்தோம்.<br /><br />வெயிலுக்கு நிழல் தந்த<br />வாகை மரமொன்று<br />எங்கள் வீடானது.<br /><br />தொண்டு நிறுவனம்<br />கொண்டு தந்ததில்<br />ஒரு குடிசை செய்தோம்.<br /><br />இழந்த நாட்களின் இனிமையை<br />நெஞ்சுக்குள் பொத்தியபடி<br /><br />வாழும் நாட்களின் வலிகள்<br />விழிகளில் நிறைந்து<br />உவர் நீராய் வழிந்தபடி<br /><br />போர்க் கோலத்தில்<br />புதிதாய் ஒரு வாழ்வு<br />வேம்பின் சாறாய் கசக்கிறது.<br /><br />காட்டு முற்றம்<br />எங்கள் வீட்டின் அறையானது.<br /><br />ஓட்டைக் குடிசையினூடு<br />கொட்டும் மழை<br />முற்றும் உள்ளே நுழைந்து<br />வருகிறது.<br /><br />எங்கள் வீட்டு வாசலில்<br />சோகம் வெள்ளம் போடுகிறது.<br /><br />வெறும் சோற்றுக் கோப்பையை<br />கண்ணீர் தாரை தாரையாய்<br />நிறைக்கிறது.<br /><br />வெற்று வயிறு வேக<br />நினைவு நெருப்பாய் எரிந்தபடி<br />செத்துப் போகும் நிலையில்<br />இப்போது நாங்கள்<br /><br />என்றபடி<br />ஒன்று இரண்டல்ல<br />ஓராயிரம் குரல்கள்<br />உள்ளிருந்து ஒலித்தபடி<br /><br />தினம் துயர் எடுத்து நுகரும் வாழ்வு<br />உயிர் விலை எடுத்தபடி<br />நகரும் நாட்கள்<br /><br />ஒரு துளி பருகவாவது<br />அவன் தாய் முலை சுரக்க<br />அங்கேதும் இல்லாமல்<br />ஒரு குழந்தை<br /><br />ஒரு பிடி அரிசி போட்டாவது<br />உலையேற்றும் ஆசை<br />அவன் உயிர் பிரியும் வரை<br />நிறை வேறாது போக<br />கதறும் அதன் தாய்<br /><br />இப்படி ஒன்று இரண்டல்ல<br />பல நூறு கதைகள்<br /><br />இது தான் வாழ்வெனில்<br />எது நாள் வரை சுமப்பது<br />நம் உறவுகள்?<br /><br />இன்னும் எத்தனை<br />சின்ன விழிகளை<br />நாம் இழப்பது?<br /><br />அவன் சுடு குழல் கொண்டும்<br />பொருள் தடை கொண்டும் வதைத்திட<br />நாம் சும்மா பார்த்துக் கிடப்பதா?<br /><br />உலகெல்லாம் உணவுகொடுப்போர்<br />அங்கே உண்ண ஏதும் தராமலே<br />போகின்றார் பாருங்கள் வெளியே<br /><br />வெறும் தண்ணீர் மட்டும் மென்று<br />சாவைத் தவிர்க்க முடியலையே!<br /><br />சோகம் சொல்லி அழுதிட<br />இனிக் கண்ணீர் கூட<br />அங்கு இல்லையே!<br /><br />உறவென்று சொல்ல<br />உரிமையுடன் கேட்க<br />நீங்கள் மட்டுமே உள்ளீர்கள்<br /><br />உறவுகளே!<br />பல கடைசி மூச்சுக்கள்<br />இன்னும் இருப்பது<br />உங்களை மட்டும் நம்பியே<br />வாழ்வளிக்கும் தெய்வங்களே!<br />வரமாய் போடுங்கள்<br />உயிர் காக்க..! </div>Ravi Indranhttp://www.blogger.com/profile/16305991640236805087noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6538520922595070421.post-65193356039394687832008-09-07T20:33:00.000-07:002008-09-06T20:38:05.187-07:00நட்பு<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEIxQz5VXnTe5uS3iFABioH1zEEj0uBAoY4y6l2snjQia3X26tZjIDlzCuLNmT6Ki4zKkvVhO_sqAwADCHusDhlnee_mZ5aKWftfSxD6prRqm6tuusUcou8Fln1JMr58ERUArqlkgO1-Y/s1600-h/nadpu.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5243118377560030578" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEIxQz5VXnTe5uS3iFABioH1zEEj0uBAoY4y6l2snjQia3X26tZjIDlzCuLNmT6Ki4zKkvVhO_sqAwADCHusDhlnee_mZ5aKWftfSxD6prRqm6tuusUcou8Fln1JMr58ERUArqlkgO1-Y/s400/nadpu.jpg" border="0" /></a><br /><div><br /><br />நாளொரு பொழுதாய்<br />நடைமுறை உலகை<br />நானும் அவளும்<br />காணப் புறப்பட்டோம்.<br />நல்ல நண்பர்களாய்…<br /><br />ஒரு நாள்…<br /><br />நிலவை ரசிக்க நினைத்தோம்.<br />ஆனால்..<br />இரவுவரை தனித்திருக்கும்<br />தைரியம் நமக்கிருக்கவில்லை.<br /><br />நிலவு வரும் வரை நாமிருக்க<br />நம் கலாச்சார கண்களும்<br />நம்மை விட்டுவைக்கவில்லை.<br /><br />இன்னொரு நாள்…<br /><br />கடற்கரை சென்று<br />காலாற நடந்து<br />காற்று வாங்க நினைத்தோம்.<br /><br />ஆனால்…<br />நம் கைகளைக் கோர்த்தபடி<br />காலடி பதித்து<br />அலை நுரை ரசிக்க முடியவில்லை.<br /><br />அவள் தடுமாறி<br />அலைக்குள் விழுந்த போதும்<br />என்னால் அவளை<br />அணைக்க முடியவில்லை.<br />கடலோ அவளை நனைத்துப் போனது.<br /><br />மூழ்கப் போனவளை<br />மீட்டு வந்தது கண்டும்<br />எங்களுக்குள் ஊடல் என்று<br />ஊர் சொன்னது.<br /><br />அலை கூட அப்போது<br />நுரை நுரையாய் சிரித்தது.<br />காற்றும் ஏதோ<br />கிசு கிசுவென்று கிசுகிசுத்தது.<br /><br />மழை நாளொன்றில்..<br />ஒரு குடைக்குள் எங்களால்<br />நிற்க முடியவில்லை.<br /><br />நட்பு நனையாதிருக்க<br />எங்களில் ஒருவர்<br />மழையில்<br />நனைய வேண்டியதாயிற்று.<br /><br />அப்போதெல்லாம்<br />நட்பு அழுதது.<br />ஊரோ<br />துளித்துளியாய் சிரித்தது.<br /><br />எத்தனையை சுமந்து<br />நட்பைக் காத்த போதும்<br /><br />அவன் வாசல்ப் படி வரைக்குமே<br />என்னால் பயணிக்க முடிகிறது<br />நட்பையும் நம்மையும் காப்பாற்றியபடி<br /><br />நட்சத்திரங்களை எண்ணியபோது<br />அருந்ததி வெள்ளி காட்டுவதாய்<br />சொன்னார்கள்<br /><br />அவள் காலில்<br />முள் எடுத்த போது<br />மெட்டி மாட்டுவதாய்<br />சொன்னார்;கள்.<br /><br />இத்தனைக்குப் பின்னும்<br />எங்கள் நட்பு<br />செத்துப் போகவில்லை.<br />உள்ளமும் கெட்டுப் போகவில்லை.<br /><br />ஆனால்<br />எனக்கு<br />மணமகள் பார்த்த போதும்<br />அவளுக்கு<br />மணமகன் பார்த்த போதும்<br /><br />சில வாய்கள் சொன்னதை<br />எங்கள் செவிகள் கேட்டபோது<br />ஆறாம் அறிவு<br />கொஞ்சம் சிந்தித்தது<br /><br />நட்பை ஏற்காத உலகில்<br />என்றும் நண்பர்களாய்<br />வாழ நினைத்ததால்..<br /><br />அவளுக்கு<br />இப்போது வாய்க்கட்டு<br />எனக்கு<br />இப்போது கால்க்கட்டு<br />நட்பு மட்டும் ராஐ நடை போடுகிறது<br />எனக்கும் அவளுக்கும் இடையில்<br />எப்போதும்.... </div>Ravi Indranhttp://www.blogger.com/profile/16305991640236805087noreply@blogger.com4